ETV Bharat / state

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 62 பேர் கைது! - Police have arrested 62 people for cracking fireworks

மதுரை: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 62 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

crackers
author img

By

Published : Oct 28, 2019, 11:08 PM IST

காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகையன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் இதனை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இந்த நடைமுறையை மதுரை மாநகர், புறநகர் காவல் துறையினர் கடுமையாகப் பின்பற்றினர். இந்நிலையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர் பகுதியில் 25 பேரும் புறநகர்ப் பகுதியில் 37 பேரும் என மொத்தம் 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.

மதுரையில் பட்டாசு வெடித்ததாக 62 பேர் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகரில் நேற்று காலை முதல் இரவுவரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆதரவற்றோருடன் தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடிய இளைஞர்கள்!

காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகையன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டுமெனவும் பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் இதனை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இந்த நடைமுறையை மதுரை மாநகர், புறநகர் காவல் துறையினர் கடுமையாகப் பின்பற்றினர். இந்நிலையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர் பகுதியில் 25 பேரும் புறநகர்ப் பகுதியில் 37 பேரும் என மொத்தம் 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.

மதுரையில் பட்டாசு வெடித்ததாக 62 பேர் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகரில் நேற்று காலை முதல் இரவுவரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆதரவற்றோருடன் தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடிய இளைஞர்கள்!

Intro:விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததற்காக மதுரையில் 62 பேர் கைது

காவல்துறையால் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் 62 பேர் மீது வழக்குப் பதிந்து மதுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Body:விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததற்காக மதுரையில் 62 பேர் கைது

காவல்துறையால் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் 62 பேர் மீது வழக்குப் பதிந்து மதுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையும், இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரையும் என இந்தாண்டிற்கான அனுமதி இரண்டு மணி நேரமாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிசைப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளைத் தவிர வேறு பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும் பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நடைமுறையை மதுரை மாநகர் மற்றும் புறநகர் காவல்துறையினர் கடுமையாகப் பின்பற்றினர். இதன் காரணமாக மதுரை மாநகர் பகுதியில் 25 பேரும், புறநகர் பகுதியில் 37 பேரும் என மொத்தம் 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.