ETV Bharat / state

மதுரையில் இன்று ஒரேநாளில் 464 பேருக்கு கரோனா! - Covid-19

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை
author img

By

Published : Jul 13, 2020, 7:36 PM IST

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 464 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 539ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2 ஆயிரத்து 616 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 3 ஆயிரத்து 803 பேர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். அதேபோல் இன்று ஒரேநாளில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 464 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 539ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2 ஆயிரத்து 616 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 3 ஆயிரத்து 803 பேர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். அதேபோல் இன்று ஒரேநாளில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.