ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் தொல்லியல் தேசிய கருத்தரங்கு - திரளானோர் பங்கேற்பு

author img

By

Published : Apr 26, 2019, 7:56 AM IST

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே இந்தியத் தொல்லியல் நிறுவனம், மைசூர், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பாக 11 ஆம் ஆண்டு தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

தொல்வியல் கருத்தரங்கு

இந்தியத் தொல்லியல் நிறுவனம், மைசூர், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பாக 11ஆம் ஆண்டு தேசியக் கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சென்னை கே.வி. சர்மா ஆய்வு மையத்தின் தலைவர் எஸ்.டி. ஸ்ரீனிவாசராமன் கருத்தரங்க தலைமை உரையாற்றினார்.

அப்போது பேசியவர், "பெண்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளவும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தொல்லியல் தொடர்பான ஆய்வுகள் வழக்கொழிந்து வருகின்றன. எனவே, இளம் தலைமுறையினர் அனைவரும் தொழில் தொடர்பான ஆய்வில் செயல்படுவதற்கு இக்கருத்தரங்கம் ஊக்கம் அளிக்கும்" என்று கூறினார்.

இன்று வரை நடைபெறும் இந்தத் கருத்தரங்கில், இந்திய அளவில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத் தொல்லியல் தொடர்பான கல்வெட்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றனர்.

ஸ் டி ஸ்ரீனிவாசராமன்

இந்தியத் தொல்லியல் நிறுவனம், மைசூர், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பாக 11ஆம் ஆண்டு தேசியக் கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சென்னை கே.வி. சர்மா ஆய்வு மையத்தின் தலைவர் எஸ்.டி. ஸ்ரீனிவாசராமன் கருத்தரங்க தலைமை உரையாற்றினார்.

அப்போது பேசியவர், "பெண்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளவும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தொல்லியல் தொடர்பான ஆய்வுகள் வழக்கொழிந்து வருகின்றன. எனவே, இளம் தலைமுறையினர் அனைவரும் தொழில் தொடர்பான ஆய்வில் செயல்படுவதற்கு இக்கருத்தரங்கம் ஊக்கம் அளிக்கும்" என்று கூறினார்.

இன்று வரை நடைபெறும் இந்தத் கருத்தரங்கில், இந்திய அளவில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத் தொல்லியல் தொடர்பான கல்வெட்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றனர்.

ஸ் டி ஸ்ரீனிவாசராமன்
Intro:இந்திய தொல்லியல் நிறுவனம் மைசூர் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பாக 11 ஆம் ஆண்டு தேசிய கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.


Body:இந்திய தொல்லியல் நிறுவனம் மைசூர் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பாக 11 ஆம் ஆண்டு தேசிய கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் கருத்தரங்க தலைமை உரையை எஸ் டி ஶ்ரீனிவாசராமன் கே வி சர்மா ஆய்வு மையம் சென்னை அவர்கள் நிகழ்த்திப்பேசும்போது பெண்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளவும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தொல்லியல் தொடர்பான ஆய்வுகள் வழக்கொழிந்து வருகிறது எனவே இளம் தலைமுறையின் அனைவரும் தொழில் தொடர்பான ஆய்வில் செயல்படுவதற்கு இக்கருத்தரங்கம் ஊக்கம் அளிக்கும் என்று அவர் கூறினார். இக்கருத்தரங்கம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது இக்கருத்தரங்கில் இந்திய அளவில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் தொடர்பான கல்வெட்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.