ETV Bharat / state

கையும் களவுமாக சிக்கிய ஊத்தங்கரை ஆய்வாளர்!

author img

By

Published : May 22, 2019, 9:33 PM IST

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை ஆய்வாளர் நடராஜன் என்பவரை, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆய்வாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் ஊத்தங்கரையில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையாளர் சரவணன் என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், இன்ஸ்பெக்டர் நடராஜனை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் ஊத்தங்கரையில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையாளர் சரவணன் என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், இன்ஸ்பெக்டர் நடராஜனை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் லஞ்சம் வாங்கிய ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்புப் போலிசாரால் கைது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்நிலையத்தில்  இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நடராஜன் இவர் ஊத்தங்கரையில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையாளர் சரவணனிடம்  70000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது மறைந்துதிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்பெக்டர் நடராஜ்யை  கையும் களவுமாக பிடித்தனர் பின்னர் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புதுறையினரால் கைது செய்யதனர்.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.