ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது - Sexual harassment for student in Krishnagiri

கிருஷ்ணகிரி: ஓசூர் தனியார் பள்ளியில் 10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது
author img

By

Published : Nov 27, 2019, 9:19 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்காக வந்த 10 வயது மாணவிக்கு பள்ளியின் தாளாளர் குருதத்(60) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாளாளர் குருதத்தை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருதத்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது

10 வயது மாணவிக்கு பள்ளி தாளாளரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒன்பது வயது சிறுமியை சீண்டியவர் போக்சோவில் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்காக வந்த 10 வயது மாணவிக்கு பள்ளியின் தாளாளர் குருதத்(60) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாளாளர் குருதத்தை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருதத்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது

10 வயது மாணவிக்கு பள்ளி தாளாளரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒன்பது வயது சிறுமியை சீண்டியவர் போக்சோவில் கைது!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்களில் பங்கேற்க வந்த 10 வயது மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்து தலைை மறைைவா பள்ளி தாளாளரை
போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்களில் பங்கேற்க வந்த 10 வயது மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்து தலைை மறைைவா பள்ளி தாளாளரை
போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகரில் சாந்திநிகேதன் என்னும் தனியார் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் ஓசூர் பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது,இதில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் சிறப்பு வகுப்பில் படித்து வந்த 5-ம் வகுப்பு மாணவியை சாந்திநிகேதன் பள்ளியின் தாளாளர் குருதத்(60) மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

திடீரென பள்ளியிலிருந்து தலைமறைவான குருதத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.


இந்த நிலையில் தனியார் பள்ளியில் கையெழுத்து பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவிக்கு பள்ளியின் தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவான பள்ளி தாளாளர் குருதத்தை போக்சோ சட்டத்தின் கீழ் ஓசூர் போலீஸார்  கைது சிறையில் அடைத்தனர்-


சிறப்பு வகுப்புக்கு வந்த
10 வயது சிறுமியை பள்ளி தாளாளரே பாலியல் பலத்காரத்தில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.