ETV Bharat / state

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; இளம் ஜோடி கொடூரமாகத் தற்கொலை! - இளம் ஜோடி

கிருஷ்ணகிரி: காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததையடுத்து காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

lovers
author img

By

Published : Jul 22, 2019, 12:37 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லேஷ் - ஜோதி ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், எல்லேஷ் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கெலமங்கலம் அருகே உள்ள பைரமங்கலம் என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இளம் ஜோடி தற்கொலை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள ராமசந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லேஷ் - ஜோதி ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், எல்லேஷ் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கெலமங்கலம் அருகே உள்ள பைரமங்கலம் என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இளம் ஜோடி தற்கொலை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே ராமசந்திபுரம் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே ராமசந்திபுரம் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை.

கெலமங்கலம் பகுதியை சேர்ந்த எல்லேஷ் மற்றும் ஜோதி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

எல்லேஷ் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கெலமங்கலம் அருகே பைரமங்கலம் என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.