ETV Bharat / state

மஞ்சு விரட்டில் ஆர்ப்பரித்த காளைகள் - காவேரிப்பட்டணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட எருதுகளை வைத்து மஞ்சு விரட்டும் போட்டி

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகளை வைத்து மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது.

மஞ்சு விரட்டும் போட்டி
மஞ்சு விரட்டும் போட்டி
author img

By

Published : Jan 17, 2020, 12:38 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடும் விதமாக மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக சவூளுர், திம்மாபுரம், நெடுங்கல், போச்சம்பள்ளி, மலையாண்டஹள்ளி, தளி, ஹள்ளி என பல்வேறு கிராமங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

மஞ்சு விரட்டு

இதைத் தொடர்ந்து, நகரின் மையப்பகுதியில் அனைத்து காளைகளையும் ஒவ்வென்றாக பொதுமக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப் பாய்ந்த காளைகளைக் கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: ராட்சத ஹீலியம் பலூனில் காவலன் செயலி விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடும் விதமாக மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக சவூளுர், திம்மாபுரம், நெடுங்கல், போச்சம்பள்ளி, மலையாண்டஹள்ளி, தளி, ஹள்ளி என பல்வேறு கிராமங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

மஞ்சு விரட்டு

இதைத் தொடர்ந்து, நகரின் மையப்பகுதியில் அனைத்து காளைகளையும் ஒவ்வென்றாக பொதுமக்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப் பாய்ந்த காளைகளைக் கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: ராட்சத ஹீலியம் பலூனில் காவலன் செயலி விழிப்புணர்வு

Intro:மாட்டுப்பொங்கலை யொட்டி கிருஷ்ணகிரி அருகே நடைப்பெற்ற மஞ்சு விரட்டும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 
200 க்கு மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு.
Body:மாட்டுப்பொங்கலை யொட்டி கிருஷ்ணகிரி அருகே நடைப்பெற்ற மஞ்சு விரட்டும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 
200 க்கு மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டியை யொட்டி எருது விடும் விழா ஆண்டு தோறும் கிராமங்களில் வெகு விமர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டணத்தில்
மாட்டு பொங்கலை யொட்டி மஞ்சு விரட்டும் போட்டி பலத்த 
போலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்த மஞ்சு விரட்டும் போட்டியில் கிருஷ்ணகிரி, காவேப்பட்டிணம் , சவூளுர், திம்மாபுரம், நெடுங்கல், போச்சம்பள்ளி, மலையாண்டஹள்ளி, 
தளி,ஹள்ளி என பல்வேறு கிராமங்களில் இருந்து 
200 க்கு மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் காவேரிப்பட்டிணம் நகரின் மையப்பகுதிக்கு கொண்டு வந்த எருதுகளை ஒவ்வென்றாக பொது மத்தியில் ஓடவிடப்பட்டது இதனை எருதின் உரிமையாளர்கள் விரட்டி சென்ற எருதுகளை இளைஞர்கள் மடக்கி பிடித்தனர்.

பொது மக்கள் மத்தியில் சீறிப் பாய்ந்த எருதுகளை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாட்டுப்பொங்கலை யொட்டி நடத்தப்பட்ட இந்த மஞ்சு விரட்டும் போட்டியை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏரானமானவர்கள் கலந்துக் கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.