ETV Bharat / state

ஓசூர் நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்!

author img

By

Published : Aug 11, 2020, 2:09 PM IST

கிருஷ்ணகிரி : ஓசூரில் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை காணப்படுவதால் அங்குள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exotic Birds Invading Hosur Waters!
Exotic Birds Invading Hosur Waters!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை காணப்படுகிறது. ஓசூர் பகுதியில் தட்பவெப்பநிலை மாறியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுப் பறவைகள், ஓசூர் பகுதிகளிலுள்ள முக்கிய நீர்நிலைகளான இராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரி, அலசநத்தம் ஏரி, ஓசூர் கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் இடங்களில் வெளிநாட்டுப் பறவைகள் ஜோடிகளோடு ஆனந்தமாக இறை தேடுவது பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை காணப்படுகிறது. ஓசூர் பகுதியில் தட்பவெப்பநிலை மாறியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுப் பறவைகள், ஓசூர் பகுதிகளிலுள்ள முக்கிய நீர்நிலைகளான இராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரி, அலசநத்தம் ஏரி, ஓசூர் கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் இடங்களில் வெளிநாட்டுப் பறவைகள் ஜோடிகளோடு ஆனந்தமாக இறை தேடுவது பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.