ETV Bharat / state

என்ஜினியர் குடும்ப தற்கொலை: 9 நாட்களுப்பின் குழந்தை சடலம் கண்டெடுப்பு

author img

By

Published : Jul 7, 2019, 9:40 AM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் தர்கா ஏரியில் என்ஜினியர் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒன்பது நாட்கள் தேடுதலுக்கு பிறகு, குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தை சடலம் மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(30). இவரது மனைவி கல்பனா(27). இவர்களது 2 வயது மகன் கபிலன். கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவில் குடும்பத்துடன் வசித்து வந்த கண்ணன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட அலுவலக என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி குடும்பத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு கண்ணன் வந்தார். அதன்பின், ஜூன் 29ஆம் தேதி தர்கா ஏரியில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று கண்ணன், அவரது மனைவி ஆகியோரின் உடலை மீட்டனர். குழந்தை உடல் கிடைக்காததால், கடந்த ஒன்பது நாளாக ஏரியில், தீயணைப்புத்துறையினர், மீனவர்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில், நேற்று குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்ணன் தற்கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் பறிப்போன துயரத்தில், கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இன்ஜினியர் குடும்பத்தோடு தற்கொலை விவகாரத்தில்: இன்று குழந்தை சடலம் மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(30). இவரது மனைவி கல்பனா(27). இவர்களது 2 வயது மகன் கபிலன். கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவில் குடும்பத்துடன் வசித்து வந்த கண்ணன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட அலுவலக என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி குடும்பத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு கண்ணன் வந்தார். அதன்பின், ஜூன் 29ஆம் தேதி தர்கா ஏரியில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று கண்ணன், அவரது மனைவி ஆகியோரின் உடலை மீட்டனர். குழந்தை உடல் கிடைக்காததால், கடந்த ஒன்பது நாளாக ஏரியில், தீயணைப்புத்துறையினர், மீனவர்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில், நேற்று குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்ணன் தற்கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் பறிப்போன துயரத்தில், கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இன்ஜினியர் குடும்பத்தோடு தற்கொலை விவகாரத்தில்: இன்று குழந்தை சடலம் மீட்பு
Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஏரியில் 9 நாட்களுக்கு பிறகு குழந்தை சடலம் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஏரியில், இன்ஜினியர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இரண்டு வயது குழந்தை சடலத்தை 9 வது நாளாக இன்று மீன்பிடி வீரர்களுடன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புBody:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஏரியில் 9 நாட்களுக்கு பிறகு குழந்தை சடலம் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஏரியில், இன்ஜினியர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இரண்டு வயது குழந்தை சடலத்தை 9 வது நாளாக இன்று மீன்பிடி வீரர்களுடன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 30. அவரது மனைவி கல்பனா, 27. இவர்களது மகன் கபிலன், 2, கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில், திட்ட அதிகாரியாக கண்ணன் பணி புரிந்து வந்தார்.
கடந்த, 26ல், ஓசூருக்கு தன் மனைவி கல்பனா மற்றும் குழந்தை கபிலன் ஆகியோருடன், பல்சர் பைக்கில் வந்தார். இந்நிலையில், கண்ணன் மற்றும் அவரது மனைவி கல்பனா சடலம், ஓசூர் தர்கா ஏரியிலிருந்து, கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. கடன் சுமையால், கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. ஏரிக்கரை அருகே இருந்த பல்சர் பைக்கில் குழந்தை கபிலன் செருப்பு இருந்தது.
குழந்தை கபிலன் கிடைக்காத நிலையில், அவனும் ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கடந்த 9 நாளாக ஏரியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீன்பிடி வீரர்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் இன்று குழந்தை யின் சடலம் மீட்டக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் இழந்து இன்ஜினியர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.