ETV Bharat / state

ராயக்கோட்டையில் யானைகள் அட்டகாசம் - பயிர்கள் சேதம்!

author img

By

Published : Dec 7, 2019, 3:47 PM IST

கிருஷ்ணகிரி: கடந்த மூன்று மணி நேரமாக ராயக்கோட்டை அருகே யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

Elephants at Rayakottai
Elephants at Rayakottai

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மணி நேரமாக யானைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மலர்ச் செடிகளையும், மா மரத்தின் கிளைகளையும், பயிர்களுக்கு உள்ளேயும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. யானையின் அட்டகாசத்தை அருகிலிருந்த ஒரு தோட்டக்காரர் காணொலி எடுக்கச் சென்றபொழுது அவரை கூட்டத்தில் உள்ள ஒரு யானை துரத்தி சென்றது.

பயிர்களை நாசம் செய்யும் யானைகள்

அந்த காணொலி வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

ஆழியார் அணையில் துள்ளலான குளியல் போட்ட காட்டு யானை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மணி நேரமாக யானைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மலர்ச் செடிகளையும், மா மரத்தின் கிளைகளையும், பயிர்களுக்கு உள்ளேயும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. யானையின் அட்டகாசத்தை அருகிலிருந்த ஒரு தோட்டக்காரர் காணொலி எடுக்கச் சென்றபொழுது அவரை கூட்டத்தில் உள்ள ஒரு யானை துரத்தி சென்றது.

பயிர்களை நாசம் செய்யும் யானைகள்

அந்த காணொலி வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

ஆழியார் அணையில் துள்ளலான குளியல் போட்ட காட்டு யானை!

Intro:ராயக்கோட்டை அருகில் உள்ள லிங்கம்பட்டி என்ற கிராமத்தில் இரு யானைகள் கூட்டம் அட்டகாசம் பயிர்கள் சேதம்Body:ராயக்கோட்டை அருகில் உள்ள லிங்கம்பட்டி என்ற கிராமத்தில் இரு யானைகள் கூட்டம் அட்டகாசம் பயிர்கள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகில் உள்ள லிங்கம் பட்டி என்ற கிராமத்தில் இரண்டு யானைகள் கூட்டம் குழுக்களாகப் பிரிந்து மலர்ச் செடிகளையும்,மாமத்தோட்டத்தையும் கடந்த மூன்று மணி நேரமாக இரண்டு யானைகள் ஒன்று சேர்ந்து பயிர்களுக்கு உள்ளே புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அருகிலுள்ள மலர் பயிர்களையும் மற்றும் மா மரத்தின் கிளைகளையும் ஒடித்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதுதொடர்பாக யானையின் அட்டகாசத்தை அருகிலிருந்த ஒரு தோட்டக்காரர் காணொலி எடுக்கச் சென்ற பொழுது அவரை கூட்டத்தில் உள்ள ஒரு யானை துரத்தி செல்கிறது. அதனை காணொலி எடுத்து பொதுமக்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பி வருகின்றனர். ராயக்கோட்டை வன அலுவலக கூட்டத்திற்கு உரிய பகுதியாக இருப்பதால் யானையை விரட்டி அடிப்பதற்கு வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.