ETV Bharat / state

டிராக்டர் மீது ஏரிய கர்நாடகா பேருந்து: ஓட்டுநர் உயிரிழப்பு - ஒசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது கர்நாடக அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டிராக்டரைச் ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்தார்.

accident
accident
author img

By

Published : Jan 13, 2020, 9:55 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளியில் உள்ள மேம்பாலத்தில் ஒசூரை நோக்கிச் சென்ற டிராக்டர் மீது பின்னால் வந்த கர்நாட மாநில அரசுப் பேருந்து மோதியது. இதில் பேருந்து டிராக்டரின் மீது ஏரியதால் டிராக்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் விபத்தில் காயமடைந்த நடராஜன் என்ற மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரள எல்லையில் 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்

முன்னாள் சென்ற டிராக்டர் எவ்வித வெளிச்சமும் இல்லாமல் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளியில் உள்ள மேம்பாலத்தில் ஒசூரை நோக்கிச் சென்ற டிராக்டர் மீது பின்னால் வந்த கர்நாட மாநில அரசுப் பேருந்து மோதியது. இதில் பேருந்து டிராக்டரின் மீது ஏரியதால் டிராக்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் விபத்தில் காயமடைந்த நடராஜன் என்ற மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரள எல்லையில் 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்

முன்னாள் சென்ற டிராக்டர் எவ்வித வெளிச்சமும் இல்லாமல் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது கர்நாடக பேருந்து ஏரி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு.Body:ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது கர்நாடக பேருந்து ஏரி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி என்னுமிடத்தில் மேம்பாலத்தின் மீது ஒசூரை நோக்கி வந்த டிராக்டர் மீது பின்னால் வந்த கர்நாட மாநில அரசு பேருந்து ஏரிச்சென்றதால் டிராக்டர் ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், உயிருக்கு ஆபத்தான நிலையில் நடராஜன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடியற்காலை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் எவ்வித வெளிச்சமும் இல்லாமல் சென்றதாலேயே பின்னால் வந்த கர்நாட மாநில அரசு ஓட்டுநர் செய்வதறியாமல் டிராக்டர் மீது ஏற்றி விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

டிராக்டர் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

இதனால் பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, விபத்துக்குள்ளான டிராக்டர் மேம்பாலத்தின் மீதிருந்து இறக்கப்பட்ட பின்பாக போக்குவரத்து சீரானது.

கர்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்தோர் யாருக்கும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.