ETV Bharat / state

கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு - karur police offer free Water facility for summer season

கரூர்: கோடைகாலம் தொடங்குவதையடுத்து பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் குளித்தலை போக்குவரத்து காவல் துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

karur police offer free Water facility for summer season
karur police offer free Water facility for summer season
author img

By

Published : Mar 20, 2020, 9:02 AM IST

கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல் துறை சார்பில் கோடைகாலம் தொடங்குவதை அடுத்து மக்களின் தாகத்தை தணிக்கும் வண்ணம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தண்ணீர் பந்தலினை குளித்தலை உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா திறந்து வைத்தார். பின்னர் காவலர்கள், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினர்.

கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு

இந்தத் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வில் உதவி ஆய்வாளர் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் வீரராகவன், தலைமை காவலர்கள் செல்வராஜ், செல்லதுரை, ஜெயா, சித்ரா, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... திருச்சி மக்களின் தாகம் தீர்க்கும் அந்தமான் அமைப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல் துறை சார்பில் கோடைகாலம் தொடங்குவதை அடுத்து மக்களின் தாகத்தை தணிக்கும் வண்ணம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தண்ணீர் பந்தலினை குளித்தலை உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா திறந்து வைத்தார். பின்னர் காவலர்கள், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினர்.

கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு

இந்தத் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வில் உதவி ஆய்வாளர் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் வீரராகவன், தலைமை காவலர்கள் செல்வராஜ், செல்லதுரை, ஜெயா, சித்ரா, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... திருச்சி மக்களின் தாகம் தீர்க்கும் அந்தமான் அமைப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.