ETV Bharat / state

கரூரில் லாரி விபத்து: 2 பேர் பலி

author img

By

Published : May 10, 2019, 4:13 PM IST

கரூர்: வாழைக்காய் ஏற்றிவந்த ஈச்சர் லாரி ஆச்சு பாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

கரூரில் லாரி விபத்தில் 11 பேர் படுகாயம், 2 பேர் பலி

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி அடுத்த ஆதியந்தத்தில் சென்று கொண்டிருந்த வாழைக்காய் ஏற்றிவந்த ஈச்சர் லாரியின் ஓட்டுநர் தன்னுடைய கட்டுபாட்டை இழந்ததால், லாரி பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும், 11 பேர் பலத்த காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் இறந்தவர்களின் உடலை காவல் துறையினர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி அடுத்த ஆதியந்தத்தில் சென்று கொண்டிருந்த வாழைக்காய் ஏற்றிவந்த ஈச்சர் லாரியின் ஓட்டுநர் தன்னுடைய கட்டுபாட்டை இழந்ததால், லாரி பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும், 11 பேர் பலத்த காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் மூன்று பேரின் நிலைமை மிகவும் கவவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் இறந்தவர்களின் உடலை காவல் துறையினர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Intro:வாழைக்காய் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் சரிந்து விழுந்தது 2 பேர் பலி


Body:கரூர் அருகே ஆதி நத்தம் என்ற இடத்தில் வாழைக்காய் ஏற்றிவந்த ஈச்சர் லாரி ஆச்சு பாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழப்பு 11 பேர் படுகாயம்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி அடுத்த ஆதியந்தம் என்னுமிடத்தில் ஆதி அந்தம் நடுப்பட்டி சாலையில் ஆற்றுவரி சாலையோரத்தில் ஓட்டுனரின் கவனக்குறைவால் வாழைக்காய் ஏற்றிவந்த ஈச்சர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது அதில் மேல் ரங்கவரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் கீர் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் ஆகிய இருவர் பலியான 11 பேர் பலத்த காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் 3 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இதில் இறந்தவர்களின் உடலை குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_10_LORRY_ACCIDENT_7205677


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.