ETV Bharat / state

வடமாநில தொழிலாளர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி! - வடமாநில தொழிலாளர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி

கரூர்:  நகராட்சி அலுவலக கட்டட பணியின்போது வடமாநில தொழிலாளர் மீது மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

electricity
electricity
author img

By

Published : Dec 27, 2019, 11:41 PM IST

கரூர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுவருகிறது. இப்பணியில் ஒடிசாவிலிருந்து தொழிலாளர்கள் குழுவினர் தங்கி கட்டடப்பணி செய்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் வழக்கம்போல் கட்டட பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

வடமாநில தொழிலாளர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி

அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்தார். இதில் சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தீண்டாமைச் சுவர் சம்பவம்: 3,000 பேர் இஸ்லாத்தை தழுவ திட்டம்!

கரூர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுவருகிறது. இப்பணியில் ஒடிசாவிலிருந்து தொழிலாளர்கள் குழுவினர் தங்கி கட்டடப்பணி செய்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் வழக்கம்போல் கட்டட பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

வடமாநில தொழிலாளர் மீது மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி

அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்தார். இதில் சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தீண்டாமைச் சுவர் சம்பவம்: 3,000 பேர் இஸ்லாத்தை தழுவ திட்டம்!

Intro:கரூர் நகராட்சி அலுவலக கட்டிடத்தில் இருந்து வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிBody:கரூர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு வருகின்றது இந்நிலையில் ஒரிசாவில் இருந்து ஒரு குழுவினர் அங்கு தங்கியிருந்து கட்டிடப்பணி வேலை செய்து வருகின்றன.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு சாலை சேர்ந்த சுரேஷ் என்பவர் வயது 27 அவரது தந்தை பெயர் கிருஷ்ணன் இவர் வழக்கம் போல என்று நகராட்சி அலுவலகத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆனால் தவறுதலாக அவர் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி எறியப்பட்டார் மேலும் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.