ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக

கரூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

dmk protest against CAB
திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 17, 2019, 11:20 PM IST

அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக வட மாநிலங்களில் கலவரங்களும் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிகழ்வில், மத்திய நகர கழக செயலாளர் கனகராஜ், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கட்சியின் நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டுனர். இதில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக வட மாநிலங்களில் கலவரங்களும் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிகழ்வில், மத்திய நகர கழக செயலாளர் கனகராஜ், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கட்சியின் நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டுனர். இதில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Intro:Body:குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கரூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

அண்மையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளில்லும் நிறைவேற்றபட்ட குடியுரிமை திருத்த மசோதவிற்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வட மாநிலங்களில் கலவரங்களும் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்திரவிட்டர். இதனால் இன்று தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் தலமை தபால் நிலையம் முன்பு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மத்திய நகர கழக செயலாளர் கனகராஜ், முன்னாள் அமைச்சர் சின்னசாமி,கட்சியின் நசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும்,மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.