ETV Bharat / state

காஷ்மீர் முதல் குமரி வரை மாரத்தான் ஓட்டம் - சாதித்த ராஜஸ்தான் பெண்!

author img

By

Published : Jul 21, 2019, 5:41 PM IST

கன்னியாகுமரி: உலக நன்மை, மனித நேயம், சமதர்மத்தை வலியுறுத்தி பெண் ஒருவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மாரத்தான் ஓட்டம் மேற்கொண்டார்.

kashmir-to-kumari

ராஜஸ்தான் மாநிலத்தில் விமான துறையில் பணியாற்றிவரும் சோபியாகான் என்ற பெண், நம்பிக்கை என்ற தலைப்பில் உலக நன்மை, சமாதானம், மனித நேயம், சமதர்மம், இந்தியாவை நேசித்தல், முதியோரை காப்பாற்றுதல், சிறுவர் சிறுமியரை பாதுகாத்தல் என்பதை வலியுறுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க நினைத்தார்.

அதற்காக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மராத்தான் ஓட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காஷ்மீரிலிருந்து தனது மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கிய சோபியாகான், குமரி எல்லை வரை உள்ள 4 ஆயிரத்து 35 கி.மீ துாரத்தை 100 நாட்களில் ஓடி கடக்க திட்டமிட்டார்.

காஷ்மீர் முதல் குமரி வரை மாரத்தான் ஓட்டம்

இந்நிலையில், 13 நாட்களுக்கு முன்னதாகவே தான் சேர வேண்டிய எல்லையான கன்னியாகுமரியை 87 நாட்களில் வந்தடைந்த சோபியாகான், குமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் காலை நனைத்து கடலைத் தொட்டு வணங்கினார். அவரை குமரி மாவட்ட சப்-கலெக்டர் சரண்யா ஹரி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் விமான துறையில் பணியாற்றிவரும் சோபியாகான் என்ற பெண், நம்பிக்கை என்ற தலைப்பில் உலக நன்மை, சமாதானம், மனித நேயம், சமதர்மம், இந்தியாவை நேசித்தல், முதியோரை காப்பாற்றுதல், சிறுவர் சிறுமியரை பாதுகாத்தல் என்பதை வலியுறுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க நினைத்தார்.

அதற்காக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மராத்தான் ஓட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காஷ்மீரிலிருந்து தனது மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கிய சோபியாகான், குமரி எல்லை வரை உள்ள 4 ஆயிரத்து 35 கி.மீ துாரத்தை 100 நாட்களில் ஓடி கடக்க திட்டமிட்டார்.

காஷ்மீர் முதல் குமரி வரை மாரத்தான் ஓட்டம்

இந்நிலையில், 13 நாட்களுக்கு முன்னதாகவே தான் சேர வேண்டிய எல்லையான கன்னியாகுமரியை 87 நாட்களில் வந்தடைந்த சோபியாகான், குமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் காலை நனைத்து கடலைத் தொட்டு வணங்கினார். அவரை குமரி மாவட்ட சப்-கலெக்டர் சரண்யா ஹரி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

Intro:உலக நன்மை, சமாதானம், மனித நேயம், சமதர்மத்தை, வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கிய ராஜஸ்தான் மாநிலம் விமான துறையை சேர்ந்த சோபியாகான் என்ற பெண் 87 நாட்கள் பயணத்திற்குப் பின் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று தனது ஓட்டத்தை நிறைவு செய்தார் .இவரை மாவட்ட சப் கலெக்டர் சரண்யா ஹரி வரவேற்றார்.


Body:உலக நன்மை, சமாதானம், மனித நேயம், சமதர்மத்தை, வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கிய ராஜஸ்தான் மாநிலம் விமான துறையை சேர்ந்த சோபியாகான் என்ற பெண் 87 நாட்கள் பயணத்திற்குப் பின் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று தனது ஓட்டத்தை நிறைவு செய்தார் .இவரை மாவட்ட சப் கலெக்டர் சரண்யா ஹரி வரவேற்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சோபியாகான் வயது 33. இவர் விமானத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நம்பிக்கை என்ற தலைப்பில் உலக நன்மை, சமாதானம் ,மனிதநேயம், அமைதி , சமதர்மம், இந்தியாவை நேசித்தல், முதியோரை காப்பாற்றுதல், சிறுவர் சிறுமியரை பாதுகாத்தல் என்பதனை வலியுறுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதி காஷ்மீர் ஸ்ரீநகரில் இருந்து தனி ஆளாக தனது மாரத்தான் ஓட்டத்தை துவங்கினார். 4 ஆயிரத்து 35 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களில் ஓடி கடப்பதாக திட்டமிட்ட இவர் 87 நாட்களில் அதாவது 13 நாட்களுக்கு முன்னதாகவே தான் சேர வேண்டிய எல்லையான கன்னியாகுமரி வந்தடைந்து முக்கடல் சங்கமத்தில் காலை நனைத்து கடலை தொட்டு வணங்கினார். அவரை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட சப்-கலெக்டர் சரண்யா ஹரி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் ஆகியோர் அவரை வரவேற்றனர் .


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.