ETV Bharat / state

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

author img

By

Published : Aug 29, 2019, 4:56 PM IST

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் 5,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படும் இச்சிலைகளை பிரதிஷ்டை செய்த மூன்று நாட்களுக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

கால் அடி முதல் ஒன்பதரை அடி வரையிலான இச்சிலைகள் பாம்பு பிள்ளையார், அன்ன வாகன பிள்ளையார், அரக்கனை பிடிக்கும் பிள்ளையார் என மாறுபட்ட வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் 5,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படும் இச்சிலைகளை பிரதிஷ்டை செய்த மூன்று நாட்களுக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

கால் அடி முதல் ஒன்பதரை அடி வரையிலான இச்சிலைகள் பாம்பு பிள்ளையார், அன்ன வாகன பிள்ளையார், அரக்கனை பிடிக்கும் பிள்ளையார் என மாறுபட்ட வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

Intro:கன்னியாகுமரி: விநாயகர் சதூர்த்தி விழா அடுத்தமாதம் இரண்டாம் தேதி கொண்டாட பட இருக்கும் நிலையில் அன்றேய தினம் பிரிதிஷ்டை செய்ய குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வித விதமான 5000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணிகள் தீவிரம்.

Body:இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபடுவது வழக்கம். அந்தவகையில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் இவ்விழாவினை முன்னிட்டு கோவில்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிரிதிஷ்டை செய்ய மாவட்டம் முழுவதும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் வித விதமான 5000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உருவாகும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிலைகள் பிரதிஷ்டை செய்த பின்னர் இந்த சிலைகள் மூன்று நாட்களுக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சிலைகள் கால் அடி முதல் ஒன்பதரை அடி வரை அளவிலான சிலைகள் உருவாக்கபட்டு உள்ளன. பாம்பு பிள்ளையார், அன்ன வாகன பிள்ளையார், அரக்கனை பிடிக்கும் பிள்ளையார் என புதிய வரவு பிள்ளையார் சிலைகளும் வரும் விநாயகர் சதூர்த்திக்கு அறிமுகம் செய்யயபட உள்ளன.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.