ETV Bharat / state

கோட்டாறு சவேரியார் பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - சவோரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குமரி: கோட்டாறு புனித சவேரியார் பேராலயப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

saveriyar Kottar church festival 2019
author img

By

Published : Nov 25, 2019, 8:26 AM IST

குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த நாகர்கோவில் கோட்டாறு 'கேட்ட வரம் தரும் புனித சவேரியார்' பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி நேற்று மாலை நடந்த திருப்பலியை அடுத்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் எட்டாவது தினத்தில் தேர் பவனி நடைபெறும்.

கோவில்பட்டியில் சித்தியை கட்டையால் அடித்து கொன்ற இளைஞர் கைது!

பத்தாவது நாளான டிசம்பர் 10ஆம் தேதி அன்று காலை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசேரன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலியும், அதனையடுத்து தேர் பவனியும் நடைபெறும்.

இவ்விழாவில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கோட்டாறு சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த நாகர்கோவில் கோட்டாறு 'கேட்ட வரம் தரும் புனித சவேரியார்' பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி நேற்று மாலை நடந்த திருப்பலியை அடுத்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் எட்டாவது தினத்தில் தேர் பவனி நடைபெறும்.

கோவில்பட்டியில் சித்தியை கட்டையால் அடித்து கொன்ற இளைஞர் கைது!

பத்தாவது நாளான டிசம்பர் 10ஆம் தேதி அன்று காலை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசேரன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலியும், அதனையடுத்து தேர் பவனியும் நடைபெறும்.

இவ்விழாவில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கோட்டாறு சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Intro:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது இதில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்Body:tn_knk_02_saveriyar_alayathiruvila_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது இதில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமைவாய்ந்த புகழ்பெற்ற நாகர்கோவில் கோட்டாறு கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடப்பது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது இதனையொட்டி இன்று மாலை திருப்பலி நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடியேற்றமும் பின்னர் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழா நாட்களின் போதும் திருப்பலி ஆடம்பர கூட்டுத் திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது எட்டாவது திருவிழா அன்றும் திருவிழா என்றும் தேர்பவனி நடக்கிறது. பத்தாவது திருவிழாவான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று காலை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசேரன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலியும் அதனை எடுத்து தேர்பவனி நடக்கிறது. இது நடந்த கொடியேற்று விழாவில் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.