ETV Bharat / state

கூட்டுறவுக் கட்டட திறப்பு விழாவில் ரூ.39 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் - Kanniyakumari Co-Operative Function

கன்னியாகுமரி: மயிலாடியில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க கட்டட திறப்பு விழாவில் ரூ.39 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடியில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட திறப்பு விழா
author img

By

Published : Sep 16, 2019, 7:25 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதியதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கான புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவந்தது. இந்தக் கட்டடத்தின் பணிகள் நிறைவுபெற்று தற்போது திறந்துவைக்கப்பட்டது.

இந்த தமிழ்நாடு கூட்டுறவுக் கடன் சங்கத்தின் புதிய அலுவலகத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்துவைத்தார்.

மயிலாடியில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட திறப்பு விழா

மேலும் இந்த விழாவில் மூன்று சுய உதவி குழுக்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் கடன் உதவிக்கான காசோலையும் ஐந்து நபர்களுக்கு கறவை மாடு வாங்க கடனாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.1.25 லட்சம் செலவில் மயிலாடிப்பகுதியில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதியதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கான புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவந்தது. இந்தக் கட்டடத்தின் பணிகள் நிறைவுபெற்று தற்போது திறந்துவைக்கப்பட்டது.

இந்த தமிழ்நாடு கூட்டுறவுக் கடன் சங்கத்தின் புதிய அலுவலகத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்துவைத்தார்.

மயிலாடியில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட திறப்பு விழா

மேலும் இந்த விழாவில் மூன்று சுய உதவி குழுக்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் கடன் உதவிக்கான காசோலையும் ஐந்து நபர்களுக்கு கறவை மாடு வாங்க கடனாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.1.25 லட்சம் செலவில் மயிலாடிப்பகுதியில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மயிலாடியில் நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழாவில், ரூ.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


Body:கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்காக ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்த விழாவில் 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் கடன் உதவிக்கான காசோலையும், 5 நபர்களுக்கு கறவைமாடு கடனாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ 2.50 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் வங்கியின் மூலம் ரூ 1.25 லட்சம் செலவில் மயிலாடிப்பகுதியில் உள்ள 5 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மேஜை நாற்காலிகள் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழக அரசிற்கான டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசுகையில், மயிலாடியில் செயல்படும் பால் கூட்டுறவு சங்கத்திற்கு விரைவில் ரூ.25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.