ETV Bharat / state

குமரி அருகே பெரியார் படம் அவமதிப்பு: போலீஸார் விசாரணை

author img

By

Published : Mar 15, 2022, 8:37 PM IST

கன்னியாகுமரி அருகே அரசுப் பள்ளி சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார் படத்தின் மீது ஆயில் ஊற்றிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Government School Periyar Wall Painting Insulted in Kanyakumari, குமரி அருகே பெரியார் படம் அவமதிப்பு
அவமதிப்பிற்கு உள்ளான பெரியார் ஓவியம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புற சுவரில், பெரியார், அண்ணா ஆகியத் தலைவர்களின் உருவப்படம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியார் படத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆயில் பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர்.

Government School Periyar Wall Painting Insulted in Kanyakumari, குமரி அருகே பெரியார் படம் அவமதிப்பு
அவமதிப்பிற்கு உள்ளான பெரியார் ஓவியம்

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மதிவண்ணன், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி; இதோ முழுப்பின்னணி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புற சுவரில், பெரியார், அண்ணா ஆகியத் தலைவர்களின் உருவப்படம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியார் படத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆயில் பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர்.

Government School Periyar Wall Painting Insulted in Kanyakumari, குமரி அருகே பெரியார் படம் அவமதிப்பு
அவமதிப்பிற்கு உள்ளான பெரியார் ஓவியம்

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மதிவண்ணன், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி; இதோ முழுப்பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.