ETV Bharat / state

புத்தாண்டில் பூரண மதுவிலக்கு - முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த குமரி அனந்தன் - புத்தாண்டில் பூரண மதுவிலக்கு

கன்னியாகுமரி: வருகிற புத்தாண்டில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

kumari-ananthan
author img

By

Published : Oct 4, 2019, 11:52 PM IST

இதுகுறித்து அவர் கூறுகையில்,

'வரும் புத்தாண்டு முதல் ஆந்திரா மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முதலாக சேலத்தில் கடந்த 1917 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தியவர் அப்போதைய நகரசபை தலைவர் ராஜாஜி.

எனவே, அந்த மாவட்டத்திலிருந்து தற்போது முதல்வராகி இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வரும் புத்தாண்டு முதல் மதுவை ஒழித்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்

இதையும் படிங்க:

காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது, 64 பாட்டில்கள் பறிமுதல்!

இதுகுறித்து அவர் கூறுகையில்,

'வரும் புத்தாண்டு முதல் ஆந்திரா மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முதலாக சேலத்தில் கடந்த 1917 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தியவர் அப்போதைய நகரசபை தலைவர் ராஜாஜி.

எனவே, அந்த மாவட்டத்திலிருந்து தற்போது முதல்வராகி இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வரும் புத்தாண்டு முதல் மதுவை ஒழித்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன்

இதையும் படிங்க:

காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது, 64 பாட்டில்கள் பறிமுதல்!

Intro:புத்தாண்டில் பூரண மதுவிலக்கு முதல்வருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை.


Body:புத்தாண்டில் பூரண மதுவிலக்கு முதல்வருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை. புத்தாண்டு முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:- வரும் புத்தாண்டு முதல் ஆந்திரா மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவிலேயே முதன்முதலாக சேலத்தில் கடந்த 1917 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தியவர் அப்போதைய நகரசபை தலைவர் ராஜாஜி. அந்த மாவட்டத்தில் இருந்து தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடியாரும் வரும் புத்தாண்டு முதல் மதுவை ஒழித்து மக்களை பாதுகாக்க வேண்டும். மதுவை எதிர்த்து மறியல், சிறை வாசகங்கள் ,நடைபயணம், உண்ணா நோன்பு , போன்றவைகளை மேற்கொண்ட காந்தியவாதிகள் விடுக்கும் வேண்டுகோளை தமிழக முதல்வர் ஏற்றருள வேண்டும். கன்னியாகுமரியில் ஈ டிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.