ETV Bharat / state

சுசீந்திரம் தாணுமாலய திருக்கோயிலின் ஏழாம் நாள் திருவிழா! - கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய திருக்கோயில் தேர் திருவிழா

கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சுசீந்திரம் தாணுமாலய திருக்கோயில் தேர் திருவிழா
சுசீந்திரம் தாணுமாலய திருக்கோயில் தேர் திருவிழா
author img

By

Published : Jan 8, 2020, 10:57 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய சுவாமி, கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக சிங்காரி மேளம் ,முத்துக்குடை பவனி, அகல்விளக்கு பவனி , சிவன், பார்வதி, முருகன், கணபதி, ராவணன், கைலாய சிவன், பார்வதி,விஷ்ணு, பிரம்மா, வேடமணிந்த குழந்தைகலும் பக்தர்களும் ஆடிப்பாடி வந்தனர்.

இந்த திருவிழாவில், தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா உள்ளிட பல மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமியின் அருளைப்பெற்று சென்றனர். இறுதியில் வானவேடிக்கையும் நடைபெற்றது.

சுசீந்திரம் தாணுமாலய திருக்கோயில் தேர் திருவிழாவின் ஏழம் நாள் விழா

பத்து நாட்கள் நடிபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவுள்ளன. வருகிற ஒன்பதாம் தேதி தேர் திருவிழா நடைபெறவுள்ளதால் குமரி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாணுமாலயன் திருக்கோயில் மார்கழி விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய சுவாமி, கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக சிங்காரி மேளம் ,முத்துக்குடை பவனி, அகல்விளக்கு பவனி , சிவன், பார்வதி, முருகன், கணபதி, ராவணன், கைலாய சிவன், பார்வதி,விஷ்ணு, பிரம்மா, வேடமணிந்த குழந்தைகலும் பக்தர்களும் ஆடிப்பாடி வந்தனர்.

இந்த திருவிழாவில், தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா உள்ளிட பல மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமியின் அருளைப்பெற்று சென்றனர். இறுதியில் வானவேடிக்கையும் நடைபெற்றது.

சுசீந்திரம் தாணுமாலய திருக்கோயில் தேர் திருவிழாவின் ஏழம் நாள் விழா

பத்து நாட்கள் நடிபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவுள்ளன. வருகிற ஒன்பதாம் தேதி தேர் திருவிழா நடைபெறவுள்ளதால் குமரி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாணுமாலயன் திருக்கோயில் மார்கழி விழா கொடியேற்றம்

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி கைலாச பர்வத தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் Body:tn_knk_01_karudalvar_tharisanam_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி கைலாச பர்வத தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்து பெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மார்கழி மாத தேர் திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாட படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7- ம் திருவிழாவான இன்று கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் உடன் பரிவார தெய்வங்களும் அலங்கரித்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் முன்னதாக சிங்காரி மேளம் ,முத்துக்குடை பவனி, அகல்விளக்கு பவனி , சிவன், பார்வதி, முருகன், கணபதி, ராவணன், கைலாய சிவன், பார்வதி,விஷ்ணு, பிரம்மா, வேடமணிந்து, குழந்தை மற்றும் பக்தர்களும் ஆடிப்பாடி வந்தனர் இதனை தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் ஐயப்ப பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமியின் அருளைப் பெற்று சென்றனர் இறுதியில் வானவேடிக்கையும் நடைபெற்றது பத்து நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற உள்ளன. வரும் ஒன்பதாம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.