ETV Bharat / state

மெழுகுவர்த்தி ஏந்தி வில்சன் உருவப்படத்திற்கு அஞ்சலி

author img

By

Published : Jan 11, 2020, 10:41 PM IST

கன்னியாகுமரி: துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் ஆத்மா சாந்தியடைய வேண்டி தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

kanyakumari
kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது படுகொலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் தலைவர் விக்டர் தாஸ் தலைமையில், படுகொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மெழுகுவர்த்தி ஏந்தி வில்சன் உருவப்படத்திற்கு அஞ்சலி

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து விக்டர் தாஸ் கூறுகையில், ”கொலை செய்யப்பட்ட வில்சனின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவரைக் கொலை செய்த பயங்கரவாதிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டியும் இந்த அஞ்சலி நடைபெறுகிறது” என்றார்.

இதையும் படிங்க: குமரியில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க பரிசுத் தொகை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவு, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது படுகொலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் தலைவர் விக்டர் தாஸ் தலைமையில், படுகொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மெழுகுவர்த்தி ஏந்தி வில்சன் உருவப்படத்திற்கு அஞ்சலி

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வில்சனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து விக்டர் தாஸ் கூறுகையில், ”கொலை செய்யப்பட்ட வில்சனின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவரைக் கொலை செய்த பயங்கரவாதிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டியும் இந்த அஞ்சலி நடைபெறுகிறது” என்றார்.

இதையும் படிங்க: குமரியில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க பரிசுத் தொகை அறிவிப்பு!

Intro:குமரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்மா சாந்தியடைய வேண்டி தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Body:tn_knk_01_ssi_vilsan_anjali_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

குமரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்மா சாந்தியடைய வேண்டி தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 குமரி -கேரளா எல்லையிலுள்ள படந்தாலுமூடு செக்போஸ்டில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு  காவல் பணியில் இருந்த வில்சன் என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பயங்கரவாதிகளால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார்.  அவரது படுகொலைக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் தலைவர் விக்டர் தாஸ் தலைமையில் படுகொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆன்மா சாந்தியடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து விக்டர் தாஸ் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டியும் இந்த அஞ்சலி நடைபெறுகிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.