ETV Bharat / state

தாணுமாலையன் கோயிலில் ஆளுநர் சாமி தரிசனம்! - தாணுமாலையன் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் சாமி தரிசனம்

கன்னியாகுமரி: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு அங்கு நடைபெற்ற ஆஞ்சநேய ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார்.

சாமி தரிசனம் செய்த ஆளுநர் பன்வாரிலால்
சாமி தரிசனம் செய்த ஆளுநர் பன்வாரிலால்
author img

By

Published : Dec 25, 2019, 10:45 PM IST

கன்னியாகுமரிக்கு இன்று குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, அவரை வறவேற்பதற்க்காக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்திருந்தார். பின்னர், உலக புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு இன்று ஆளுநர் சென்று சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த ஆளுநர் பன்வாரிலால்

மேலும், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டார். அங்கு அவருக்கு இந்து அறநிலையத் துறை சார்பாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்ட பணியாளர்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதையும் படிங்க: 'மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்' - தமிழில் பேசி அசத்திய ஆளுநர்!

கன்னியாகுமரிக்கு இன்று குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, அவரை வறவேற்பதற்க்காக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்திருந்தார். பின்னர், உலக புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலுக்கு இன்று ஆளுநர் சென்று சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த ஆளுநர் பன்வாரிலால்

மேலும், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டார். அங்கு அவருக்கு இந்து அறநிலையத் துறை சார்பாக, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்ட பணியாளர்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதையும் படிங்க: 'மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்' - தமிழில் பேசி அசத்திய ஆளுநர்!

Intro:தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுசீந்திரம் தாணு மாலையன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததோடு அங்கு நடைபெற்ற ஆஞ்சநேய ஜெயந்தி விழாவில் இன்று இரவு கலந்து கொண்டார்.Body:tn_knk_05_governor_samitharisanam_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுசீந்திரம் தாணு மாலையன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததோடு அங்கு நடைபெற்ற ஆஞ்சநேய ஜெயந்தி விழாவில் இன்று இரவு கலந்து கொண்டார்.
குமரிக்கு இன்று குடியரசு தலைவர் வருகையையொட்டி அவரை வறவேற்பதற்க்காக குமரி மாவட்டத்திற்க்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்து இருந்தார். பின்னர் உலக புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்கு ஆளுநர் இன்று இரவு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பயபக்தியுடன் ஆஞ்சநேயரை வழிப்பட்டு சாமி தரிசனம் செய்தார்.. அங்கு அவருக்கு இந்து அறநிலைய துறை சார்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் பணியாளர்கள் மாலை அணிவித்து சிறப்பான வறவேற்பு அளிக்கப்பட்டது .
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.