ETV Bharat / state

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!

author img

By

Published : Dec 17, 2019, 8:32 PM IST

செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே சொத்து தகராறில் தந்தையை டிராக்டர் ஏற்றி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராற்றில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்!
சொத்து தகராற்றில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே முருக்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (75). இவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு கிராமத்தில் சுமார் 15 ஏக்கரில் நிலம் உள்ளது. மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்.

இந்நிலையில், இவருடைய சொத்தை ஆளுக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இரண்டு மகன்களில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஆகவே, இவருடைய சொத்தை இவர் இறப்புக்குப் பிறகு மற்றொரு மகன் ( ஏழுமலை) எடுத்துக் கொள்ளலாம் என்ன தந்தை அண்ணாமலை நில பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கே எழுதி வைக்க வேண்டும் என ஏழுமலை தன் தந்தையை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சொத்து தகராற்றில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்!

இதனால், ஆத்திரமடைந்த மகன் ஏழுமலை தனது தந்தையை இன்று வயல்வெளியில் வைத்து டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அண்ணாமலையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தலைமறைவாக உள்ள ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே முருக்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (75). இவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு கிராமத்தில் சுமார் 15 ஏக்கரில் நிலம் உள்ளது. மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்.

இந்நிலையில், இவருடைய சொத்தை ஆளுக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இரண்டு மகன்களில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஆகவே, இவருடைய சொத்தை இவர் இறப்புக்குப் பிறகு மற்றொரு மகன் ( ஏழுமலை) எடுத்துக் கொள்ளலாம் என்ன தந்தை அண்ணாமலை நில பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கே எழுதி வைக்க வேண்டும் என ஏழுமலை தன் தந்தையை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சொத்து தகராற்றில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்!

இதனால், ஆத்திரமடைந்த மகன் ஏழுமலை தனது தந்தையை இன்று வயல்வெளியில் வைத்து டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அண்ணாமலையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தலைமறைவாக உள்ள ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Intro:

பெண்களுக்கு சொத்துப் கொடுத்ததாக தந்தையை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த மகன்
மகன் தப்பி ஓட்டம்


Body:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே
முருக்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்
அண்ணாமலை (75) இவருக்கு மூன்று மகள்கள்
2 மகன்கள் உள்ளனர் இவருக்கு கிராமத்தில் சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார் இவருடைய சொத்தை பாக பிரிவினை செய்து
மகள்களுக்கு மூன்று பேருக்கும் மூன்று ஏக்கர் வீதம் இரண்டு மகன்களுக்கு
தலா 3 ஏக்கர் வீதம் சொத்தை பிரித்து பாக பிரிவு செய்திருந்தார்
இரண்டு மகன்களில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆகவே இவருடைய சொத்தை இவர் இறப்புக்கு பிறகு ஏழுமலை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக பாகப்பிரிவினை தந்தை அண்ணாமலை செய்திருந்தார்
இந்த சொத்துக்கள் அனைத்தும் தனது பாட்டன் வழி சொத்தாகும் இதில் ஏன் மகள்களுக்கு கொடுத்தாய் நீசம்மாத்திதா என அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த மகன் ஏழுமலை
தனது அப்பா அண்ணாமலையை
இன்று வயல்வெளியில் வைத்து டிராக்டர் மூலம் ஏற்றி கொலை செய்துள்ளார் இதனால் கொலை செய்த மகன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்
இது இக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Conclusion:சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மகன் ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.