ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்!

author img

By

Published : May 2, 2019, 9:06 AM IST

காஞ்சிபுரம்: மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்!

நாடு முழுவதும் நேற்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தொழில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாவலூர் கிராமத்தில் எஸ்.எம்.டி சர்விஸ் என்ற தனியார் தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மே தின நாள் கொண்டாப்பட்டது.

அதில் 500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் மே தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்!

நாடு முழுவதும் நேற்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தொழில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாவலூர் கிராமத்தில் எஸ்.எம்.டி சர்விஸ் என்ற தனியார் தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மே தின நாள் கொண்டாப்பட்டது.

அதில் 500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் மே தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் வட மாநில தொழிலாளிகள் குடும்பத்தோடு மே தின கொண்டாட்டம்!

நாடு முழுவதும் உழைப்பாளர் தினமான மே தின நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாவலூர் கிராமத்தில் எஸ்.எம்.டி சர்விஸ் என்ற தனியார் தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மே தின நாள் கொண்டாப்பட்டது.இதில் 500 க்கும் மேற்பட்ட 
வட மாநில தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் மே தினத்தை கேக் 
வெட்டி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரத்தோடு கொண்டாடினர்.இதனை தொடர்ந்து  தொழிலாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.