ETV Bharat / state

புதுக்கோட்டையில் ஜூன் 19ஆம் தேதி வரை ஜமாபந்தி

author img

By

Published : Jun 7, 2019, 8:27 AM IST

Updated : Jun 7, 2019, 9:36 AM IST

புதுக்கோட்டை: இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 19ஆம் தேதி வரை 12 வட்டங்களில் உள்ள 757 வருவாய் கிராமங்களில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டையில் இன்று முதல் வரும் ஜூன் 19ஆம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைப்பெறும்

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டத்திற்கு 1428ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் 24 வகையான வருவாய் தீர்வாய கணக்குகளை முடிக்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்ச்சி ஜூன் ஆறாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Jama banthi program in 757 vllages of pudukottai
வட்டாட்சியர் அலுவலகத்தில் சமபந்தி நிகழ்ச்சி

இன்று மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. ஜமாபந்தி நிகழ்ச்சியின் இறுதி நாளில் குடிகள் மாநாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே ஜமாபந்தி நிகழ்வினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் "என்றார்.

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டத்திற்கு 1428ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் 24 வகையான வருவாய் தீர்வாய கணக்குகளை முடிக்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்ச்சி ஜூன் ஆறாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Jama banthi program in 757 vllages of pudukottai
வட்டாட்சியர் அலுவலகத்தில் சமபந்தி நிகழ்ச்சி

இன்று மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. ஜமாபந்தி நிகழ்ச்சியின் இறுதி நாளில் குடிகள் மாநாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே ஜமாபந்தி நிகழ்வினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் "என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வட்டங்களில் உள்ள 757 வருவாய் கிராமங்களில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது...

    புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை வட்டத்திற்கு 1428ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாய கணக்குகள்இ வருவாய் தீர்வாயம் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் .உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் இன்று (நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்ததாவது.,

  ஒவ்வொரு ஆண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் 24 வகையான வருவாய்த் தீர்வாய கணக்குகளை முடிக்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1428ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாய கணக்குகள் குறித்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று 06.06.2019 முதல் 19.06.2019 வரை நடைபெறு உள்ளது. இன்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வட்டங்களில் உள்ள 757 வருவாய் கிராமங்களில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு வட்டத்திற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்இ மாவட்ட வருவாய் அலுவலர்இ துணை ஆட்சியர்கள் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு  கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  
பொது  மக்கள்    இந்நிகழ்வில்  தங்களது  குறைகள்  குறித்த  கோரிக்கை மனுக்களை  அளித்து  பயன்பெற  வேண்டும்.  ஜமாபந்தி  நிகழ்ச்சியின்  இறுதி  நாளில் குடிகள்  மாநாடு  நடத்தப்பட்டு    பொது  மக்களுக்கு  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட  உள்ளன.  எனவே  ஜமாபந்தி  நிகழ்வினை  அனைவரும்  உரிய முறையில்  பயன்படுத்தி  கொள்ளவேண்டும்.  இவ்வாறு  மாவட்ட  ஆட்சித்தலைவர் .உமாமகேஸ்வரி  தெரிவித்தார். 

Last Updated : Jun 7, 2019, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.