ETV Bharat / state

சுதந்திர தின பரிசளிப்பு விழாவில் அதிமுக முன்னாள் எம்பி பங்கேற்பு!

author img

By

Published : Aug 17, 2019, 5:01 PM IST

காஞ்சிபுரம்: திருப்போரூரில் நடைபெற்ற சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, காஞ்சிபுரம் முன்னாள் எம்பி மரகதம் குமரவேல் பரிசுகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் சுதந்திர தின விழா போட்டியில் முன்னாள் எம்பி மரகதம் குமரவேல் பங்கேற்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் 73ஆவது சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்பி மரகதம் குமரவேல் பரிசுகளை வழங்கினார்.

பரிசுகளை வழங்கும் முன்னாள் எம்பி மரகதம் குமரவேல்

இதில் பேசிய மரகதம் குமரவேல், இளைஞர்களையும், மக்களையும் உற்சாகப் படுத்தும் இத்தகையப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் 73ஆவது சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்பி மரகதம் குமரவேல் பரிசுகளை வழங்கினார்.

பரிசுகளை வழங்கும் முன்னாள் எம்பி மரகதம் குமரவேல்

இதில் பேசிய மரகதம் குமரவேல், இளைஞர்களையும், மக்களையும் உற்சாகப் படுத்தும் இத்தகையப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கூறினார்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன அதற்கான பரிசளிப்பு விழா இன்று விஜயன் ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் அவர்களது தலைமையில் கேளம்பாக்கத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தனி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் அழைப்பு தந்து சிறப்பித்த உரையாடினார்


Body:73 ஆம் ஆண்டு சுந்தர தினத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் கேளம்பாக்கத்தில் நடத்தப்பட்டன இதில் மட்டை பந்து கூடைப்பந்து கைப்பந்து மற்றும் ஒரு அடி தடி ஓட்டப்பந்தயம் ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மற்றும் விளையாட்டு பொருட்களும் வழங்கப்பட்டன இரண்டாம் இடத்தை பெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன இதனை அடுத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன நதீர் 50 ஆயிரம் மதிப்புள்ள அங்கன்வாடி பொருட்கள் அங்கன்வாடி வழங்கப்பட்டன மற்றும் அங்கு கலந்து கொண்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இதனையடுத்து அவர் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது இத்தகைய போட்டிகள் நடப்பதன் மூலம் இளைஞர்களையும் பொதுமக்களையும் அதிக உற்சாகத்தையும் இளைஞர்களை பூக்கும் மற்றும் வகையிலும் இருப்பதால் இத்தகைய போட்டியில் அதிக நடத்த வேண்டும் என்று நடத்துபவர்களுக்கு என்றென்றும் நான் துணையாக இருப்பேன் என்று இன்னும் நடந்து மன்ற உறுப்பினர் ஆவதற்கு முதல் அவர்கள் தெரிவித்தார்


Conclusion:நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஏராளமான பொதுமக்களும் இளைஞர்கள் மற்றும் அதிமுக ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.