ETV Bharat / state

கஞ்சா வியாபாரியை தட்டிக்கேட்ட வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு! - வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

செங்கல்பட்டு : வழக்கறிஞர் ஒருவர்  கஞ்சா வியாபாரம் செய்வதைத்  தட்டிக்கேட்டதால்  அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

author img

By

Published : Sep 30, 2019, 10:56 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியில் வசிப்பவர் விஜயகுமார் (30). இவர் செங்கல்பட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோழிப்பண்ணை 2வது தெருவில் வசித்து வந்த இலியாஸ் என்ற இளைஞர் அடிக்கடி புதிய இருசக்கர வாகனங்களுடன் வலம் வந்து கொண்டிருந்திருக்கிறார். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் கஞ்சா வியாபாரம் செய்வது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இந்த பகுதியில் கஞ்சா விற்க கூடாது எனவும், இளைஞர்களை வைத்து இப்பகுதியில் சத்தம் போடக்கூடாது எனவும் விஜயகுமார் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் காவல்துறைக்கு விஜயகுமார் அடிக்கடி தகவல் சொல்வதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று இரவு இலியாஸ் என்பவர் பேசுவதாக அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டினுள் வைத்து விஜயகுமாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயங்களுடன் விஜயகுமார் பயங்கர அலறல் சத்தத்துடன் வீட்டிலிருந்து ரத்தவெள்ளத்தில் வெளியேறினார்.

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

அதன் பிறகு அருகிலிருந்த பொதுமக்கள் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் 65 தையல்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார், விஜயகுமார். மேலும் இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இலியாஸ் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

செங்கல்பட்டில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியில் வசிப்பவர் விஜயகுமார் (30). இவர் செங்கல்பட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோழிப்பண்ணை 2வது தெருவில் வசித்து வந்த இலியாஸ் என்ற இளைஞர் அடிக்கடி புதிய இருசக்கர வாகனங்களுடன் வலம் வந்து கொண்டிருந்திருக்கிறார். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் கஞ்சா வியாபாரம் செய்வது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இந்த பகுதியில் கஞ்சா விற்க கூடாது எனவும், இளைஞர்களை வைத்து இப்பகுதியில் சத்தம் போடக்கூடாது எனவும் விஜயகுமார் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் காவல்துறைக்கு விஜயகுமார் அடிக்கடி தகவல் சொல்வதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று இரவு இலியாஸ் என்பவர் பேசுவதாக அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டினுள் வைத்து விஜயகுமாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயங்களுடன் விஜயகுமார் பயங்கர அலறல் சத்தத்துடன் வீட்டிலிருந்து ரத்தவெள்ளத்தில் வெளியேறினார்.

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

அதன் பிறகு அருகிலிருந்த பொதுமக்கள் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் 65 தையல்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார், விஜயகுமார். மேலும் இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இலியாஸ் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

செங்கல்பட்டில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

Intro:செங்கல்பட்டு அருகே கோழிப்பண்ணை பகுதியில் கஞ்சா வியாபாரியை தட்டிக்கேட்ட வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு 65 தையல் களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி


Body:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியில் வசிப்பவர் விஜயகுமார் வயது 30 இவர் செங்கல்பட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் இவர் அதிமுக கட்சியின் பொருளாளராக உள்ளார் மேலும் கோழிப்பண்ணை 2வது தெருவில் வசித்து வந்த இலியாஸ் என்ற வாலிபர் அடிக்கடி புதிய இருசக்கர வாகனங்கள் உடன் வலம் வந்து கொண்டிருந்தார் இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார் இந்த பகுதியில் கஞ்சா விற்க கூடாது இளைஞர்களை வைத்து இப்பகுதியின் சத்தம் போடக்கூடாது என விஜயகுமார் எச்சரித்துள்ளார் மேலும் காவல்துறைக்கு விஜயகுமார் அடிக்கடி தகவல் சொல்வதாக கூறப்படுகின்றது இதனையடுத்து நேற்று இரவு இலியாஸ் என்பவர் பேசுவதாக அளித்துள்ளார் இதனை சற்றும் எதிர்பாராத விஜயகுமார் கஞ்சா வியாபாரி வீட்டுக்கு அருகே சென்றபோது வீட்டினுள் வைத்து விஜயகுமாரை பலமாக தாக்கியுள்ளார் இதில் படுகாயங்களுடன் விஜயகுமார் பயங்கர அலறல் சத்தத்துடன் அந்த வீட்டிலிருந்து ரத்தவெள்ளத்தில் வெளியேறினார்.


Conclusion:அதன் பிறகு பொதுமக்கள் அலறல் சத்தம் கேட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விஜயகுமாரி பொதுமக்கள் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர் ஆபத்தான நிலையில் 65 செயல்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் மேலும் இலியாஸ் அவரது சகோதரர் ஆகி இருவரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.