ETV Bharat / state

வீரியமடையும் 1 கோடி பனை விதைகளை விதைக்கும் பணி! - ஈரோடு மாவட்ட தமிழ் செய்திகள்

ஈரோடு: உலக சாதனை நிகழ்விற்காகவும் நிலத்தடி நீரை சேமிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணியில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோபிசெட்டிபாளையத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து ஊர் பொதுமக்கள் விதைத்தனர்.

palm tree seeds plantation in erode district
author img

By

Published : Sep 23, 2019, 11:53 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சார்பில் இரண்டாயிரத்து 555 பனை விதைகளை குளக்கரைகள் சாலையோரங்கள் வாய்க்கால்கரைகளில் விதைக்கப்பட்டன.

அதேபோல் கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்டைகாரன்கோயில் கெட்டிச்செவியூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறாயிரத்து 500 பனை விதைகளை நீர்நிலைகளின் அருகிலும் ஏரிக்கரைகளிலும் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கையின் பேரழிவை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது பனை மரங்கள். காலப்போக்கில் பனைமரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் நிலத்தடி நீர்மட்டங்கள் வெகுவாக குறையத்தொடங்கியுள்ளது. மழைப் பொழிவும் குறைந்துவரும் நிலையில், மழை பொழிவிற்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்விற்கும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் சமூக செயற்பாட்டாளர்கள் விவசாயிகள் அறக்கட்டளையினர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் நான்கு கோடி மரங்கள் நடவு செய்து வளர்ப்பது என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர்.

அதில் ஒரு கோடி பனை மரங்களை தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் விதைப்பது என்று முடிவு செய்து இன்று பனை விதைகளை விதைக்கும் பணியில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

palm tree seeds plantation in erode district

இதனைத் தொடர்ந்து நேற்று பனை விதைகள் விதைக்கும் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டு பனை விதைகளை விதைத்தனர்.

இதையும் படிங்க: 3,000 பனை விதைகளை நட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சார்பில் இரண்டாயிரத்து 555 பனை விதைகளை குளக்கரைகள் சாலையோரங்கள் வாய்க்கால்கரைகளில் விதைக்கப்பட்டன.

அதேபோல் கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்டைகாரன்கோயில் கெட்டிச்செவியூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறாயிரத்து 500 பனை விதைகளை நீர்நிலைகளின் அருகிலும் ஏரிக்கரைகளிலும் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கையின் பேரழிவை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது பனை மரங்கள். காலப்போக்கில் பனைமரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் நிலத்தடி நீர்மட்டங்கள் வெகுவாக குறையத்தொடங்கியுள்ளது. மழைப் பொழிவும் குறைந்துவரும் நிலையில், மழை பொழிவிற்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்விற்கும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் சமூக செயற்பாட்டாளர்கள் விவசாயிகள் அறக்கட்டளையினர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் நான்கு கோடி மரங்கள் நடவு செய்து வளர்ப்பது என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர்.

அதில் ஒரு கோடி பனை மரங்களை தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் விதைப்பது என்று முடிவு செய்து இன்று பனை விதைகளை விதைக்கும் பணியில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

palm tree seeds plantation in erode district

இதனைத் தொடர்ந்து நேற்று பனை விதைகள் விதைக்கும் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டு பனை விதைகளை விதைத்தனர்.

இதையும் படிங்க: 3,000 பனை விதைகளை நட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

Intro:Body:தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள்


tn_erd_03_sathy_panai_vathai_vis_tn10009

உலக சாதனை நிகழ்விற்காகவும் நிலத்தடி நீரை சேமிக்கவும் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் ஒன்றிணைந்து விதைத்தனர்.


இயற்கையின் பேரழிவை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது பனை மரங்கள் காலப்போக்கில் பனைமரங்கள் அழியும் நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டங்கள் வெகுவாக குறையத்தொடங்கியுள்ளது. மழை பொழிவும் குறைந்து வருகிறது. மழை பொழிவிற்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்விற்கும் பனை மரங்களை பாதுகாக்கவேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துவருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் அறக்கட்டளையினர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றினைந்து தமிழகம் முழுவதும் நான்கு கோடி மரங்கள் நடவு செய்து வளப்பது என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர். அதில் ஒரு கோடி பனை மரங்களை தமிழகம் முழுவதும் ஒரேநாளில் விதைப்பது என்று முடிவு செய்து இன்று தமிழகம் முழுவதும் பனை விதைகளை விதைக்கும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்ய இவ்வாறு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2555 பனை விதைகளை குளக்கரைகள் சாலையோரங்கள் வாய்க்கால்கரைகளில் விதைத்தனர். அதேபோல் கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்டைகாரன்கோயில் கெட்டிச்செவியூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6500 பனை விதைகளை நீர் நிலைகளின் அருகிலும் ஏரிக்கரைகளிலும் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பனை விதைகள் விதைக்கும் பணியில் பொதுமக்கள் விவசாயிகள் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டு பனை விதைகளை விதைத்து வருகின்றனர். இந்த பனை விதைகளை விதைப்பது மட்டுமல்ல வாரந்தோறும் கண்காணித்து தண்ணீர் ஊற்றி வளப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். மேலும் வளரும் தலைமுறையினருக்கு பனை மரங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராங்கள் தோறும் விழிப்புணர்வு நிகழ்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.