ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முடிவெட்டும் தொழிலாளி தீவிர வாக்குச் சேகரிப்பு - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் காணும் முடிவெட்டும் தொழிலாளி தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

முடிவெட்டும் தொழிலாளி தீவிர வாக்கு சேகரிப்பு
முடிவெட்டும் தொழிலாளி தீவிர வாக்கு சேகரிப்பு
author img

By

Published : Feb 9, 2022, 9:03 AM IST

ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் 48ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவஞானம் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் 28 ஆண்டுகளாக முடிவெட்டும் தொழில் செய்துவருகிறார்.

முடிவெட்டும் தொழிலாளி தீவிர வாக்குச் சேகரிப்பு

சிவஞானம் தனது கடைக்கு வரும் பொதுமக்களுக்கு முடிவெட்டிக்கொண்டே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவினை சோதனை செய்ய தேர்வு - பள்ளிக்கல்வித்துறை

ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் 48ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவஞானம் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் 28 ஆண்டுகளாக முடிவெட்டும் தொழில் செய்துவருகிறார்.

முடிவெட்டும் தொழிலாளி தீவிர வாக்குச் சேகரிப்பு

சிவஞானம் தனது கடைக்கு வரும் பொதுமக்களுக்கு முடிவெட்டிக்கொண்டே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவினை சோதனை செய்ய தேர்வு - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.