ஈரோடு சத்தியமங்கலம் புஞ்செய் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி புகைப்படக் கலைஞர்.
இவர் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்தினர் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால், புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் அவரது மனைவி தீபாவுக்கு நிவாரணத் தொகையைாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.