ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது

author img

By

Published : Jan 24, 2020, 2:40 PM IST

ஈரோடு: பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ganja
ganja

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தடைசெய்யபட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த சூலி, சேஷகுமார், தேவராஜ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய நான்கு பேரிடம் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, நான்கு பேரும் தலா 75 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது

இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோவை வெள்ளிங்கிரி மலையில் கஞ்சா - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தடைசெய்யபட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த சூலி, சேஷகுமார், தேவராஜ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய நான்கு பேரிடம் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, நான்கு பேரும் தலா 75 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது

இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோவை வெள்ளிங்கிரி மலையில் கஞ்சா - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன24

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது!

பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தடை செய்யபட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

Body:இதில் திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சூலி, சேஷகுமார்,தேவராஜ்,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம்
போலீசார் சோதனை செய்த போது 4 பேரும் தலா 75 கிராம் கஞ்சா வைத்து இருப்பது தெரிய வந்தது.

Conclusion:இதையடுத்து 4 பேரும் கைது செய்யபட்டு சிறை காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.