ETV Bharat / state

இரை தேடி வந்த மயிலுக்கு நேர்ந்த துயரம்! - Peacock death

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே ஒன்றரை வயது மதிக்கத்தக்க இரண்டு மயில்கள் இரை தேடி பறந்து செல்லும்போது குறுக்கே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தன.

peacock-death
author img

By

Published : May 19, 2019, 3:08 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாளபாளையம் செல்லும் வழியில் தனியார் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனத்தின் எதிர்புறம் தமிழ்நாடு மின்வாரியத் துறையின் உயரழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்மாற்றி அருகில் மரத்திலிருந்து இரைதேடி பறந்து சென்ற ஒன்றரை வயது மதிக்கத்தக்க இரண்டு தேசிய பறவைகள் மின்மாற்றி அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

மின்கம்பத்தில் சிக்கி 2 மயில்கள் சாவு

இதனால் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு அப்பகுதிக்கு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து விரைந்துவந்த மின் வாரிய ஊழியர்கள் கம்பியில் சிக்கியிருந்த மயில்களை அப்புறப்படுத்தி மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கி, மின் விநியோகத்தை சீர் செய்தனர்.

இது குறித்து அருகிலிருந்தவர்கள் டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை ஊழியர்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்த மயில்களை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாளபாளையம் செல்லும் வழியில் தனியார் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனத்தின் எதிர்புறம் தமிழ்நாடு மின்வாரியத் துறையின் உயரழுத்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்மாற்றி அருகில் மரத்திலிருந்து இரைதேடி பறந்து சென்ற ஒன்றரை வயது மதிக்கத்தக்க இரண்டு தேசிய பறவைகள் மின்மாற்றி அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

மின்கம்பத்தில் சிக்கி 2 மயில்கள் சாவு

இதனால் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு அப்பகுதிக்கு மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து விரைந்துவந்த மின் வாரிய ஊழியர்கள் கம்பியில் சிக்கியிருந்த மயில்களை அப்புறப்படுத்தி மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கி, மின் விநியோகத்தை சீர் செய்தனர்.

இது குறித்து அருகிலிருந்தவர்கள் டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை ஊழியர்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்த மயில்களை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உயர்அழுந்த மின்கம்பத்தில் சிக்கி தேசிய பறவை மயில்கள் சாவு

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 

TN_ERD_03_19_SATHY_PEACOCK_DEATH_ VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் செல்லும் சாலையில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க இரண்டு மயில்கள் இரை தேட பந்து செல்லும்போது குறுக்கே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தன. டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாபாளையம் செல்லும் வழியில் தனியார் பிஸ்கெட் தயாரிக்கும் கம்பெனியின் எதிர்புறம் தமிழ்நாடு மின்வாரியத்துறையின் உயரழுத்த மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றி அருகில் மரத்திலிருந்து பறந்து சென்ற இரண்டு மயில்கள் மின் மாற்றி அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் சிக்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு அப்பகுதிக்கு மின் சாரம் தடைப்பட்டது. விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் கம்பியில் சிக்கியிருந்த மயில்களை அப்புறப்படுத்தி மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கி மின் விநியோத்தை சீர் செய்தனர். இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்த மயில்களை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொணடுள்ளனர்…
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.