ETV Bharat / state

வீடு வீடாகச் சென்று ரூ.1000 வழங்கல்! - In Erode ration workers distribute the Rs. 1000

ஈரோடு: பாதுகாப்புக் கவசங்களுடன் தமிழ்நாடு அரசு அறிவித்த ரூபாய் ஆயிரத்தை வீடு வீடாகச் சென்று நியாய விலைக்கடை ஊழியர்கள் வழங்கினர்.

ஈரோட்டில் வீடு வீடாக ரூ.1000 வழங்கல்!
ஈரோட்டில் வீடு வீடாக ரூ.1000 வழங்கல்!
author img

By

Published : Apr 6, 2020, 10:29 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, நியாய விலைக்கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கூட்ட நெரிச்சலை தவிர்க்கவும், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை வீடு வீடாக வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று ரூ.1000 நிவாரண நிதியை வழங்கும் நியாயவிலைக்கடை ஊழியர்கள்!

இதைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தில் முகக்கசவம், கையுறை, கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வீடு வீடாகச் சென்று ஆயிரம் ரூபாயை நியாய விலைக் கடை ஊழியர்கள் வழங்கினர். முன்னதாக அவர்களிடம் கையெழுத்து அல்லது கைரேகை பெற்றுக் கொண்டு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவால் சென்னையில் காற்று மாசு குறைவு!

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, நியாய விலைக்கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் கூட்ட நெரிச்சலை தவிர்க்கவும், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை வீடு வீடாக வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று ரூ.1000 நிவாரண நிதியை வழங்கும் நியாயவிலைக்கடை ஊழியர்கள்!

இதைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தில் முகக்கசவம், கையுறை, கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வீடு வீடாகச் சென்று ஆயிரம் ரூபாயை நியாய விலைக் கடை ஊழியர்கள் வழங்கினர். முன்னதாக அவர்களிடம் கையெழுத்து அல்லது கைரேகை பெற்றுக் கொண்டு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவால் சென்னையில் காற்று மாசு குறைவு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.