ETV Bharat / state

காவல்துறை சார்பில் பட்டாசு கடைகள் திறப்பு - டிஎஸ்பி அலுவலகம் முன்பு

ஈரோடு: சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு காவல்துறை சார்பில் பட்டாசுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

Fireworks shops opened
author img

By

Published : Oct 17, 2019, 9:41 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள உட்கோட்ட காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை நடத்துவதற்கான உரிமம் பெறப்பட்டு நேற்று சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கடைகள் திறக்கப்பட்டது.

இதில் ஒரு கடையை சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கிக்கொள்ளலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள உட்கோட்ட காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை நடத்துவதற்கான உரிமம் பெறப்பட்டு நேற்று சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கடைகள் திறக்கப்பட்டது.

இதில் ஒரு கடையை சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கிக்கொள்ளலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கொடுக்காத பணத்தை கொள்ளையடித்த கும்பல்! - சினிமா பாணியில் சுவாரஸ்ய நிகழ்வு

Intro:Body:tn_erd_05_sathy_fire_works_vis_tn10009

காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை
சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை நடத்துவதற்கான உரிமம் பெறப்பட்டு புதன்கிழமை சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கடை திறக்கப்பட்டது. சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மலிவு விலையில் கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் இதில் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கிக்கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விழாவில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.