ETV Bharat / state

வாய்க்காலில் மீட்கப்பட்டது ஐம்பொன் சிலைகளா? - வருவாய்துறையினர் சோதனை - sillai

ஈரோடு: காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் ஐம்பொன் சிலைகளா என்பது குறித்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிலைகள்
author img

By

Published : May 19, 2019, 2:39 PM IST


ஈரோடு மாவட்டம், மலையம்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது விநாயகர் மற்றும் நடராஜர் சிலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலைகளை மீட்டு கொடிமுடி வட்டாச்சியர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட சிலைகள் ஐம்பொன் சிலைகளா என்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


ஈரோடு மாவட்டம், மலையம்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது விநாயகர் மற்றும் நடராஜர் சிலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலைகளை மீட்டு கொடிமுடி வட்டாச்சியர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட சிலைகள் ஐம்பொன் சிலைகளா என்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு 18.05.2019 
சதாசிவம்
ஈரோடு அருகே காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு சாமி சிலைகள் ஐம்பொன் சிலைகளா என்பது குறித்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்... 

ஈரோடு அடுத்துள்ள மலையம்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வாய்க்காலில் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளார். அதில் விநாயகர் மற்றும் நடராஜர் சாமி சிலைகள் இருந்ததுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மலையம்பாளையம் காவல்துறையினர் சிலைகளை மீட்டு கொடுமுடி வட்டாச்சியர் முத்துலட்சுமிடம் ஒப்படைத்தனர்.. வருவாய் துறையினர் கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் உலோகத்தால் செய்யப்பட்டதா அல்லது ஐம்பொன்னால் ஆன சிலைகளா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.