ETV Bharat / state

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் தொடங்க ஈரோடு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

author img

By

Published : Feb 7, 2020, 11:29 AM IST

ஈரோடு: ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் தொடங்க ஈரோடு மாவட்ட முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில அரசின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

eerode
eerode

ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி, முதலீட்டுக் கழகம் மற்றும் தொழில் முதலிட்டு நிறுவனத்தின் சார்பில் ஈரோட்டில் முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபனா தொடங்கி வைத்தார்.

இதில், ராஜஸ்தான் மாநில அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் ஊக்கம் போன்றவை குறித்து தொழில் முனைவோர்களுக்கு விளக்கப்பட்டது. ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தொழில்களில் முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பன குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சூரிய ஒளி, காற்று போன்ற மரபுசாரா மின்சக்திகளுக்கான வாய்ப்புகள், நகை, கற்கள், ஜவுளி, செராமிக் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கைவினை பொருட்கள் மற்றும் வாகன உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும், தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

ராஜஸ்தான் அரசின் தொழில் வளர்ச்சிமுதலீட்டுக் கழகத்தின் விளக்கக் கூட்டம்

ராஜஸ்தானில் முதலீடு செய்வதால், ஈரோடு மாவட்ட தொழில் முனைவோருக்கு புவி அமைப்பு ரீதியான பயன்கள் மற்றும் கூடுதல் வருவாயுடன் லாபமீட்டுதல், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மறுமலர்ச்சி போன்றவை குறித்தும் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க..

டாஸ்மாக் - அமலுக்கு வந்தது மதுபான விலை உயர்வு!

ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி, முதலீட்டுக் கழகம் மற்றும் தொழில் முதலிட்டு நிறுவனத்தின் சார்பில் ஈரோட்டில் முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபனா தொடங்கி வைத்தார்.

இதில், ராஜஸ்தான் மாநில அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும் ஊக்கம் போன்றவை குறித்து தொழில் முனைவோர்களுக்கு விளக்கப்பட்டது. ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தொழில்களில் முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பன குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சூரிய ஒளி, காற்று போன்ற மரபுசாரா மின்சக்திகளுக்கான வாய்ப்புகள், நகை, கற்கள், ஜவுளி, செராமிக் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கைவினை பொருட்கள் மற்றும் வாகன உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும், தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

ராஜஸ்தான் அரசின் தொழில் வளர்ச்சிமுதலீட்டுக் கழகத்தின் விளக்கக் கூட்டம்

ராஜஸ்தானில் முதலீடு செய்வதால், ஈரோடு மாவட்ட தொழில் முனைவோருக்கு புவி அமைப்பு ரீதியான பயன்கள் மற்றும் கூடுதல் வருவாயுடன் லாபமீட்டுதல், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மறுமலர்ச்சி போன்றவை குறித்தும் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க..

டாஸ்மாக் - அமலுக்கு வந்தது மதுபான விலை உயர்வு!

Intro:ஈரோடு ஆனந்த்
பிப்.06

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் துவங்க ஈரோடு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் துவங்க ஈரோடு மாவட்ட முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து ராஜஸ்தான் மாநில அரசின் தொழில் வளர்ச்சி
மற்றும் முதலீட்டு கழகத்தின் சார்பில் விளக்க கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது .

ராஜஸ்தான மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் லிமிடெட் (ரிகோ ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னோடி தொழில் முதலிட்டு நிறுவனத்தின் சார்பாக ஈரோட்டில் தொழில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த கூட்டத்தில், ராஜஸ்தான் மாநில அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும்
ஊக்கம் போன்றவை குறித்து ஈரோட்டில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு
விளக்கி கூறப்பட்டது .

ராஜஸ்தான் முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தின் மூலம், தொழில்களில் முதலீடுகளை எவ்வாறு செய்வது என்பன குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதனையொட்டி இந்த தொழில்முதலீட்டு ஆலோசனை கூட்டத்தில் சூரிய ஒளி, காற்று போன்ற மரபுசாரா
மின்சக்திகளுக்கான வாய்ப்புகள், நகை கற்கள், ஜவுளி, செராமிக் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கைவினை பொருட்கள் மற்றும் வாகனங்கள் போன்ற
துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கங்ளும் மேலும், தண்ணீர், அடிப்படை கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து விளக்கினர்.

ஜெயின் இன்டர்நேஷனல் வர்த்தக அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபனா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .

Body:இதனை தொடர்ந்து இக்கூட்டத்தில்
ராஜஸ்தானில் முதலீடு செய்வதால், ஈரோடு மாவட்ட தொழில் முனைவோருக்கு புவி
அமைப்பு ரீதியான பயன்கள், ஈரோடு மாவட்டத்துக்கு கிடைப்பதுடன் கூடுதல் வருவாயுடன் லாபமீட்டலாம் என்றும் இதனால் தமிழகத்தின் பொருளாதாரத்துக்கு மேற்கொண்டு ஏற்படவுள்ள மறுமலர்ச்சி போன்றவைகள் குறித்தும் மத்திய அரசு மூலம் தொழில் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கங்களை எவ்வாறாக புதிய புதிய தொழில்களில் முதலீடு செய்து அவற்றை மூலதனமாக்க முடியும் என்பன குறித்தும்
Conclusion:இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் முக்கிய பல பயனுள்ள தகவல்களுடன் ஆலோசனைகள் அளிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.