ETV Bharat / state

வெள்ளத்தால் வெளியே வந்த புதைக்கப்பட்ட சடலம்...

author img

By

Published : Oct 27, 2022, 9:47 AM IST

Updated : Oct 27, 2022, 9:53 AM IST

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன் புதைக்கப்பட்ட விவசாயியின் சடலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் வெளியே வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatவெள்ளத்தால்  வெளியே வந்த புதைக்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
Etv Bharatவெள்ளத்தால் வெளியே வந்த புதைக்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

ஈரோடு :பாசூரை சேர்ந்த விவசாயி துரைசாமி, கடந்த மாதம் 25 ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை, ஆற்றின் ஓரத்தில் உள்ள மயானத்தில் உறவினர்கள் புதைத்தனர். கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மயானத்தில் தண்ணீர் புகுந்தது.

இதில் நேற்று முன்தினம் (அக்-25) மாலை துரைசாமி சடலம் வெளியே அடித்து வரப்பட்டது. ஆற்றில் அடித்து வரப்பட்ட சடலம் என முதலில் நினைத்த போலீசார் விசாரணை நடத்தினர்.

வெள்ளத்தால் வெளியே வந்த புதைக்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

அப்போது தான் அது ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலம் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், ர் மீண்டும் சடலத்தை குழி தோண்டி மறு அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க:உபி; வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு...ஒருவர் அடித்து கொலை

ஈரோடு :பாசூரை சேர்ந்த விவசாயி துரைசாமி, கடந்த மாதம் 25 ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை, ஆற்றின் ஓரத்தில் உள்ள மயானத்தில் உறவினர்கள் புதைத்தனர். கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மயானத்தில் தண்ணீர் புகுந்தது.

இதில் நேற்று முன்தினம் (அக்-25) மாலை துரைசாமி சடலம் வெளியே அடித்து வரப்பட்டது. ஆற்றில் அடித்து வரப்பட்ட சடலம் என முதலில் நினைத்த போலீசார் விசாரணை நடத்தினர்.

வெள்ளத்தால் வெளியே வந்த புதைக்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

அப்போது தான் அது ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலம் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், ர் மீண்டும் சடலத்தை குழி தோண்டி மறு அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க:உபி; வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு...ஒருவர் அடித்து கொலை

Last Updated : Oct 27, 2022, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.