ETV Bharat / state

காவிரி விவகாரத்தில் திமுக தான் துரோகம் இழைத்தது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! - திமுக

ஈரோடு: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது திமுக தான் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Anbumani slams DMK on cauvery issue
author img

By

Published : Apr 15, 2019, 5:49 PM IST

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ் ஆனந்தனை ஆதரித்து திருப்பூர் பவானியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் தான் கர்நாடகாவில் 5 அணைகள் கட்டப்பட்டன. ஆகையால் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது திமுக தான் என குற்றம்சாட்டினார்.

மேலும் 8 வழி சாலை திட்டத்தை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் கிடையாது. இதில் உரிமை கொண்டாட ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது எனஅன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ் ஆனந்தனை ஆதரித்து திருப்பூர் பவானியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் தான் கர்நாடகாவில் 5 அணைகள் கட்டப்பட்டன. ஆகையால் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது திமுக தான் என குற்றம்சாட்டினார்.

மேலும் 8 வழி சாலை திட்டத்தை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் கிடையாது. இதில் உரிமை கொண்டாட ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது எனஅன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோடு 15.04.2019
சதாசிவம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து திமுக தான்..திமுக ஆட்சியில் இருந்த போது கர்நாடகாவில் 5 அணைகள் கட்டப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்..

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம் எஸ் ஆனந்தனை ஆதரித்து திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பவானி தொகுதிகள் பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மகத்தான கூட்டமென்றும் கூட்டணித் தலைவர்கள் விவசாயிகளாக இருந்து வந்தவர்களென்றும் கூறினார் இந்த தேர்தல் விவசாயிகளுக்கும் முதலாளிகளுக்கும் மாண தேர்தலன்று என்றார் திமுக நிர்வாகிகள் பொது இடங்களில் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது கூறியவர் ஸ்டாலின் பேச்சும் அவர் உள்ளதாக விமர்சித்தார் திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகப் பொறுப்பில் உள்ளதாக தெரிவித்தார் தற்போது மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி நாடு முழுவதும் முரண்பாடான கூட்டணியாகவே உள்ளது என்றும் திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்ததாகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு ராகுல் காந்தியும் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி காலத்தில் தான் கர்நாடகாவில் 5 அணைகள் கட்டப்பட்டன ஆகையால் காவிரி ஆற்றிற்கு துரோகம் இழைத்தது திமுக தான் என குற்றம்சாட்டினார் இதனைத் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் 8 வழி சாலை திட்டத்தை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் கிடையாது என்றும் பாமக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது வெற்றி பெற்றுள்ளது இதில் உரிமை கொண்டாட ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது என்றார் இந்த திட்டம் வராது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்

பேட்டி:  அன்புமணி ராமதாஸ் தலைவர் இளைஞர் அணி பாமக
Visual send mojo app
FILE NAME: TN_ERD_AMBUMANI_CAMPAIGN_SPEECH_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.