சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் 65 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட ஒருவர் கிழிந்த உடை, தாடியுடன் கடந்த இரண்டு மாதமாக ஆதரவற்று சுற்றித்திரிந்துள்ளார்.
அந்த நபர் குறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் அந்த முதியவரைச் சந்தித்தனர்.
ஆதரவற்ற முதியவருக்கு புதுவாழ்வு தந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!
ஈரோடு: சத்தியமங்கம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரிந்த ஆதவற்ற மனநோயாளி ஒருவருக்கு புது வாழ்வு அமைத்துத் தந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நான்கு பேரை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.
![ஆதரவற்ற முதியவருக்கு புதுவாழ்வு தந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3255992-thumbnail-3x2-thalavadi.jpg?imwidth=3840)
பின்னர், அவரை அழைத்துச் சென்று கிழிந்த உடைகளைக் களைந்து, குளிக்கவைத்து, புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது, அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் 65 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட ஒருவர் கிழிந்த உடை, தாடியுடன் கடந்த இரண்டு மாதமாக ஆதரவற்று சுற்றித்திரிந்துள்ளார்.
அந்த நபர் குறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் அந்த முதியவரைச் சந்தித்தனர்.
பின்னர், அவரை அழைத்துச் சென்று கிழிந்த உடைகளைக் களைந்து, குளிக்கவைத்து, புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது, அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஆதரவற்றவருக்கு உதவியதால் தாளவாடி யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு:
டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
TN_ERD_SATHY_04_AMBULANCE STAFF_VIS_TN10009
(Visual FTP இல் உள்ளது )
தாளவாடி யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் 65 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட ஓருவர் கிழிந்த உடை, தாடியுடன் சுற்றி திரிந்துள்ளார். தாளவாடி சாலை ஓரங்களில் படுத்து கொள்வதும் ரோடுகளில் பசியோடு கிழிந்த உடையுடன் சுற்றி திரிவதும் கடந்த 2 மாதமாக இருந்துள்ளார். அந்த நபரை பற்றி எவரும் கவலைப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவரை பற்றி விசாரித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற நபர் என்பதை தெரிந்துக்கொண்ட தாளவாடி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோனிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் அந்த நபரை அழைத்து சென்று கிழிந்த ஆடைகளை எல்லாம் அப்புறபடுத்தி அந்த நபரை குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு போதிய சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் அவரது மேல் சிகிச்சைக்காவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 2 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்த நபரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் அவரை மீட்டு சுத்தம் செய்து சிகிச்சை அளித்ததை பொதுமக்கள் பாராடினர்.
Conclusion: