திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் அருளானந்தம் என்பவரது மகன் சதீஷ் அருளானந்தம், பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராகுல், சிறுமலைப் பிரிவைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் சுஜித் ஆகிய மூன்று பேரும் பள்ளி நண்பர்கள்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் சிறுமலைப் பிரிவில் உள்ள கொண்டையாபிள்ளை குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கியதைப் பார்த்த மற்ற இரண்டு சிறுவர்களும் காப்பாற்ற முயன்றனர்.
திண்டுக்கல்லில் குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
திண்டுக்கல்: கொண்டையாபிள்ளை குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
![திண்டுக்கல்லில் குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு! villagers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8658753-769-8658753-1599103535762.jpg?imwidth=3840)
ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் குளம் ஆழத்தின் காரணமாக தண்ணீரில் சிக்கி தத்தளித்துள்ளனர்.
![dindigul-3-children-drowned-in-lake-police-under-investigation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-05-childrens-death-vis-7204945_02092020231906_0209f_1599068946_772.jpg)
![dindigul-3-children-drowned-in-lake-police-under-investigation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-05-childrens-death-vis-7204945_02092020231906_0209f_1599068946_706.jpg)
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் அருளானந்தம் என்பவரது மகன் சதீஷ் அருளானந்தம், பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராகுல், சிறுமலைப் பிரிவைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் சுஜித் ஆகிய மூன்று பேரும் பள்ளி நண்பர்கள்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் சிறுமலைப் பிரிவில் உள்ள கொண்டையாபிள்ளை குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கியதைப் பார்த்த மற்ற இரண்டு சிறுவர்களும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களும் குளம் ஆழத்தின் காரணமாக தண்ணீரில் சிக்கி தத்தளித்துள்ளனர்.
![dindigul-3-children-drowned-in-lake-police-under-investigation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-05-childrens-death-vis-7204945_02092020231906_0209f_1599068946_772.jpg)
![dindigul-3-children-drowned-in-lake-police-under-investigation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-05-childrens-death-vis-7204945_02092020231906_0209f_1599068946_706.jpg)