ETV Bharat / state

தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்!

author img

By

Published : Nov 25, 2019, 10:39 PM IST

திண்டுக்கல்: சேர்வைகாரன்பட்டி அருகே தென்னை, வாழை தோட்டங்களில் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் 50க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன.

dindugul

திண்டுக்கல், பண்ணைப்பட்டி அருகே கடந்த சில நாட்களாக மூன்று காட்டுயானைகள் உலா வருதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தும் வனத்துறையினர் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர்.

இதன் விளைவாக ஒரு குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் சேர்வைகாரன்பட்டியில் உள்ள தென்னை, வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து 40 தென்னை மரங்கள், 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

தென்னை, வாழை மரங்கள் சேதம்

தென்னை, வாழை சேதம் மட்டுமல்லாமல் அப்பகுதிமக்கள் யானைகளின் அட்டகாசத்தால் வீட்டவிட்டு வெளியேற முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே வனத்துறையினர் யானைகளை விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

திண்டுக்கல், பண்ணைப்பட்டி அருகே கடந்த சில நாட்களாக மூன்று காட்டுயானைகள் உலா வருதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தும் வனத்துறையினர் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர்.

இதன் விளைவாக ஒரு குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் சேர்வைகாரன்பட்டியில் உள்ள தென்னை, வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து 40 தென்னை மரங்கள், 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

தென்னை, வாழை மரங்கள் சேதம்

தென்னை, வாழை சேதம் மட்டுமல்லாமல் அப்பகுதிமக்கள் யானைகளின் அட்டகாசத்தால் வீட்டவிட்டு வெளியேற முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே வனத்துறையினர் யானைகளை விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Intro:திண்டுக்கல். 25.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


திண்டுக்கல் கன்னிவாடியருகே பண்ணைப்பட்டிகுதியில் யாணைகள் அட்டகாசம் தென்னை,வாழைகளை சூறையாடிய யானைகள்.

Body:திண்டுக்கல். 25.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


திண்டுக்கல் கன்னிவாடியருகே பண்ணைப்பட்டிகுதியில் யாணைகள் அட்டகாசம் தென்னை,வாழைகளை சூறையாடிய யானைகள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே ஒரு குட்டியுடன் மூன்றுயானைகள் கீழ் மலைப்பகுதியில் பகுதியில் உலா வருதாக பொதுமக்கள் கூறியும் அலட்சியமாக வனத்துறையினர் இருந்ததன் விளைவு யானைகள் சேர்வைகாரன்பட்டியில் உள்ள இரண்டு தோட்டத்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் 40 தென்னைமரங்கள் 50 மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி. விட்டுசென்றது.. வனப்பகுதியில் போதிய உணவு இல்லாததால் கீழே உள்ள தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. வனத்துறை யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இரவு நேரங்கள் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.Conclusion:
திண்டுக்கல் கன்னிவாடியருகே பண்ணைப்பட்டிகுதியில் யாணைகள் அட்டகாசம் தென்னை,வாழைகளை சூறையாடிய யானைகள்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.