ETV Bharat / state

தருமபுரி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

author img

By

Published : Dec 13, 2019, 10:23 PM IST

தருமபுரி: பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

Women suicide in dharmapuri
Women suicide in dharmapuri

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி வினிதா (20) இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வினிதாவுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளதால், இதுபற்றி தருமபுரி கோட்டாட்சியர் விசாரணை செய்துவருகிறார்.

இதையும் வாசிங்க: 3 பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: பணத்தாசையால் நேர்ந்த கொடூரம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி வினிதா (20) இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வினிதாவுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளதால், இதுபற்றி தருமபுரி கோட்டாட்சியர் விசாரணை செய்துவருகிறார்.

இதையும் வாசிங்க: 3 பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: பணத்தாசையால் நேர்ந்த கொடூரம்!

Intro:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை.Body:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை.Conclusion:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி வினிதா (20) இன்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் உள்ளே தாழிட்டு கொண்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து மாரண்டஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனிதாவுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.திருமணம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வினிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளில் உயிரிழப்பு நடந்ததால் தருமபுரி கோட்டாட்சியர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.