ETV Bharat / state

ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு

author img

By

Published : Oct 2, 2020, 10:21 AM IST

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து இன்று (அக்.02) 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கர்நாடக அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று(அக்.01) ஒரேநாளில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று (அக்.02) 3 ஆயிரம் நீர் அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கர்நாடக அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று(அக்.01) ஒரேநாளில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று (அக்.02) 3 ஆயிரம் நீர் அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.