ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை: தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கு குடியரசு துணைத் தலைவர் விருது!

author img

By

Published : Dec 3, 2019, 3:27 PM IST

தருமபுரி: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்கான விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு இன்று வழங்கினார்.

malarvizhi ias
malarvizhi ias

2019ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்டமாக தருமபுரி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று டெல்லியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு வழங்கினார்.

விருது வழங்கும் வெங்கையா நாயுடு

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பொருத்த நடவடிக்கை, மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் நிதி உதவி போன்ற கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்தல் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தியதாக மலர்விழிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர்!

2019ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்டமாக தருமபுரி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று டெல்லியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு வழங்கினார்.

விருது வழங்கும் வெங்கையா நாயுடு

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பொருத்த நடவடிக்கை, மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் நிதி உதவி போன்ற கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்தல் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தியதாக மலர்விழிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர்!

Intro:மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவையாற்றியதற்கான விருதை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு வழங்கினார்.Body:மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவையாற்றியதற்கான விருதை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு வழங்கினார்.Conclusion:மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த சேவையாற்றியதற்கான விருதை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு வழங்கினார்.. 2019 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்டமாக தருமபுரி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.தருமபுரி மாவட்டத்திற்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று புது தில்லியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த விருதினை துணை குடியரசுத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ் மலர்விழிக்கு வழங்கினார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அதிக அளவு செயற்கை கை கால் கோரிக்கை வழங்க வேண்டி மனுக்களுக்கும். மூன்று சக்கர வாகனம்.மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் நிதி உதவி போன்ற கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து பொதுமக்களுக்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வழங்கினார்.இதன் காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த வகையில் சேவை புரிவதற்கான மத்திய அரசு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.