ETV Bharat / state

தருமபுரி வாக்குச்சாவடியை பார்வையிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் - Dharmapuri

தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தன் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார்.

பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Apr 18, 2019, 6:01 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் காலை 9 மணிக்கு தனது வாக்கினை திண்டிவனத்தில் பதிவு செய்தார்.

இதையடுத்து, தருமபுரி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 74.03 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தான் போட்டியிடும் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் 32 மற்றும் 33 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வாக்குப் பதிவு மையத்தை பார்வையிட்டார்.

தருமபுரி வாக்குச்சாவடியை பார்வையிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தருமபுரியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் காலை 9 மணிக்கு தனது வாக்கினை திண்டிவனத்தில் பதிவு செய்தார்.

இதையடுத்து, தருமபுரி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 74.03 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தான் போட்டியிடும் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் 32 மற்றும் 33 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வாக்குப் பதிவு மையத்தை பார்வையிட்டார்.

தருமபுரி வாக்குச்சாவடியை பார்வையிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தருமபுரியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

Intro:TN_DPI_01_18_ANBUMANI VISIT POLING STATION_VIS BYTE_7204444


Body:TN_DPI_01_18_ANBUMANI VISIT POLING STATION_VIS BYTE_7204444


Conclusion:தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தொகுதிக்கு உட்பட்டவாக்குப் பதிவு மையத்தை பார்வையிட்டார்.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் இன்று தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் 32 மற்றும் 33 இந்த வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குப் பதிவு மையத்தை பார்வையிட்டார்.   செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு மக்களிடம் உள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி .மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வளமான தமிழகம் உருவாக மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியும் மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையான நிலையான ஆட்சி அமைய மக்கள் தங்களுக்கு தீர்ப்பு வழங்குவார்கள் . இந்த தேர்தல் விவசாயி களுக்கும் முதலாளிகளுக்கும் தேர்தல்இடையான தேர்தல் எங்கள் பக்கம் விவசாயிகள். தொழிலாளர்கள். பாட்டாளிகள் உள்ளனர் எதிர் அணியில் உள்ளவர்கள் எல்லாம் பண முதலைகள் .மது ஆலை உரிமையாளர்கள் அவர்கள்தான் போட்டிருக்கின்றனர். நிச்சயமாக மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.