ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; கணவன்-மனைவி கைது!

author img

By

Published : Apr 23, 2022, 8:13 PM IST

Updated : Apr 23, 2022, 8:31 PM IST

தருமபுரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கணவன்-மனைவி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவி பாலியல் தொந்தரவு வழக்கில் கணவன்-மனைவி போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.
பள்ளி மாணவி பாலியல் தொந்தரவு வழக்கில் கணவன்-மனைவி போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.

தருமபுரியை சேர்ந்த 16 வயது சிறுமி அவரது உறவினர் வீட்டில் தங்கி படித்துவந்தார். சிறுமி தங்கியிருந்த வீட்டின் மேல்தளத்தில் தம்பதி குடியிருந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பெற்றோர் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரியை சேர்ந்த 16 வயது சிறுமி அவரது உறவினர் வீட்டில் தங்கி படித்துவந்தார். சிறுமி தங்கியிருந்த வீட்டின் மேல்தளத்தில் தம்பதி குடியிருந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பெற்றோர் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:ஆம்பூரில் கணவன் மனைவி மீது சரமாரி தாக்குதல்!

Last Updated : Apr 23, 2022, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.