ETV Bharat / state

13 வயது சிறுமி கடத்தல்; எம்பிஏ பட்டதாரி போக்சோவில் கைது!

தருமபுரி: 13 வயது சிறுமியை கடத்திச் சென்ற எம்பிஏ பட்டதாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : May 14, 2019, 11:44 AM IST

pocso act


தருமபுரி அருகே கிராமப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, மே.10ஆம் தேதி முதல் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். தருமபுரியை அடுத்த மிட்டாநூலஹள்ளி அருகே கடத்தூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் செந்தில்குமார்(24), சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து எம்.பி.ஏ பட்டதாரியான அந்த இளைஞரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம், தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தருமபுரி அருகே கிராமப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, மே.10ஆம் தேதி முதல் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். தருமபுரியை அடுத்த மிட்டாநூலஹள்ளி அருகே கடத்தூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் செந்தில்குமார்(24), சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து எம்.பி.ஏ பட்டதாரியான அந்த இளைஞரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம், தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தருமபுரியில் 13 வயது சிறுமி கடத்திய  எம் பிஏ பட்டதாரி இளைஞன் போக்சோ வில் கைது

தருமபுரி அருகே  கிராமப்பகுதியை  சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு முடித்து விட்டு 9வகுப்பு செல்கிறார்.இவர் கடந்த 10ந்தேதி முதல் திடீரென மாயமாகியுள்ளார். இதனால்  அதிர்ச்சி அடைந்த சிறுமியின்பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை.இந்நிலையில் அச்சிறுமியின் தாய் தருமபுரி நகர காவல் நிலையத்தில்  செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.விசாரணையில் தருமபுரி அடுத்த மிட்டாநூலஹள்ளி அருகில் உள்ள கடத்தூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் செந்தில்குமார் வயது 24.எம்.பி.ஏ பட்டதாரி . கடத்தி சென்றது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.13 வயது சிறுமி மீட்க பட்டார்.சிறுமி கடத்தல் சம்பவத்தால் தருமபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது







--













B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.