ETV Bharat / state

Tamil Nadu Latest News Updates: 'புழுகு மூட்டை ஸ்டாலினை மக்கள் நம்பபோவதில்லை' - அன்புமணி ராமதாஸ் சாடல் - ஸ்டாலினை மக்கள் நம்பபோவதில்லை - அன்புமணி ராமதாஸ்

Tamil Nadu Latest News Updates: தருமபுரி: தேர்தலுக்காக பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியதால் ஸ்டாலினை மக்கள் இனி எப்போதும் நம்ப மாட்டார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani
author img

By

Published : Sep 14, 2019, 8:34 AM IST

Updated : Sep 14, 2019, 9:26 AM IST


Tamil Nadu Latest News Updates: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80ஆம் ஆண்டு முத்து விழா பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது கனவுத் திட்டமான ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர் திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்துவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்றும் முதலமைச்சர் உறுதி அளிப்பதற்கும் மற்றவர்கள் அளிக்கும் உறுதிக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம் எனவும் சாடினார். தமிழ்நாட்டிற்குத் தேவையான நல்ல திட்டங்களைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம் என்றும் தேவைப்பட்டால் அத்திட்டத்தை செயல்படுத்த பாமக போராடும் எனவும் தெரிவித்தார்.

pmk-mp-anbumani-slams-stalin

முன்னதாக எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டபோது ஸ்டாலின், சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியேயும் அத்திட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்ததாகவும், ஆனால் தேர்தல் நேரத்தில் எட்டு வழிச்சாலையை எதிர்ப்பதாக கூறி மக்களை ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டினார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 'புழுகு மூட்டை ஸ்டாலின்' என்று பெயர் வைத்து விடலாம். ஏனெனில் ‌அவர் வாயைத் திறந்தால் பொய் மட்டுமே வருவதாகவும் சாடினார்.

விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் திமுக வழக்கறிஞர் கொண்டு எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வாதாட வேண்டும் என்றும் ஆனால் ஸ்டாலின் தேர்தலுக்காக கூறிய பொய் என்பதால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் கூறினார்.
கடந்த தேர்தலில் திமுகவை நம்பி வாக்களித்த மக்கள் இனி எப்போதும் அவர்களை நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.


Tamil Nadu Latest News Updates: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80ஆம் ஆண்டு முத்து விழா பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது கனவுத் திட்டமான ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர் திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்துவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்றும் முதலமைச்சர் உறுதி அளிப்பதற்கும் மற்றவர்கள் அளிக்கும் உறுதிக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம் எனவும் சாடினார். தமிழ்நாட்டிற்குத் தேவையான நல்ல திட்டங்களைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம் என்றும் தேவைப்பட்டால் அத்திட்டத்தை செயல்படுத்த பாமக போராடும் எனவும் தெரிவித்தார்.

pmk-mp-anbumani-slams-stalin

முன்னதாக எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டபோது ஸ்டாலின், சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியேயும் அத்திட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்ததாகவும், ஆனால் தேர்தல் நேரத்தில் எட்டு வழிச்சாலையை எதிர்ப்பதாக கூறி மக்களை ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டினார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 'புழுகு மூட்டை ஸ்டாலின்' என்று பெயர் வைத்து விடலாம். ஏனெனில் ‌அவர் வாயைத் திறந்தால் பொய் மட்டுமே வருவதாகவும் சாடினார்.

விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் திமுக வழக்கறிஞர் கொண்டு எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வாதாட வேண்டும் என்றும் ஆனால் ஸ்டாலின் தேர்தலுக்காக கூறிய பொய் என்பதால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் கூறினார்.
கடந்த தேர்தலில் திமுகவை நம்பி வாக்களித்த மக்கள் இனி எப்போதும் அவர்களை நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Intro:தருமபுரி பாமக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பட்டப்பெயர் வழங்கிய அன்புமணி ராமதாஸ். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கூட்டணியில் இருந்தாலும் போராட தயங்க மாட்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸின் 80ம் ஆண்டு முத்து விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். தர்மபுரி மாவட்ட மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் அளித்ததற்கு வாக்காளர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசும்போது தனது கனவு திட்டமான ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி நடத்தி அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கினேன் அவரும் திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்தார் ஒகேனக்கல் உபரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி போராடும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப் பயணத்தில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் முதலீடுகளாக வந்து சேரவேண்டும் அப்போதுதான் இங்கு உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் வெளிநாடு செல்வதை சிலர் மீம்ஸ் போட்டு வருவதாகவும் அந்த மீம்ஸ்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோட்சூட் அணிந்து கொண்டு வருவது போலவும் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டை பனியன் கிழித்துக் கொண்டு வருவது போன்ற மீம்ஸ்களை எல்லாம் போட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை தான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் இதனால் வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் ஏமாந்து போனார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புழுகு மூட்டை ஸ்டாலின் என்று பெயர் வைத்து விடலாம் ‌அவர் வாயைத் திறந்தால் அனைத்தும் பொய் தேர்தல் நேரத்தில் எட்டு வழி சாலையை எதிர்ப்பதாக தெரிவித்த ஸ்டாலின் சட்டமன்றத்திலும் சட்டமன்றத்திற்கு வெளியேயும் எட்டு வழிசாலை ஆதரிப்பதாக சொல்கிறார். உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் திமுக வழக்கறிஞர் கொண்டு வழக்கு தொடர்ந்து வாதாட வேண்டியதுதானே என்றும் தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் பேசினார். தேர்தல் நேரத்தில் தன்னைப் பற்றியும் பாமக நிறுவனர் ராமதாசை பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளில் அரசியல் நாகரிகம் இல்லாமல் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பேசினார்கள் என முத்து விழா பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்
Body:தருமபுரி பாமக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பட்டப்பெயர் வழங்கிய அன்புமணி ராமதாஸ். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கூட்டணியில் இருந்தாலும் போராட தயங்க மாட்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸின் 80ம் ஆண்டு முத்து விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். தர்மபுரி மாவட்ட மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் அளித்ததற்கு வாக்காளர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசும்போது தனது கனவு திட்டமான ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி நடத்தி அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கினேன் அவரும் திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்தார் ஒகேனக்கல் உபரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி போராடும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப் பயணத்தில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் முதலீடுகளாக வந்து சேரவேண்டும் அப்போதுதான் இங்கு உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் வெளிநாடு செல்வதை சிலர் மீம்ஸ் போட்டு வருவதாகவும் அந்த மீம்ஸ்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோட்சூட் அணிந்து கொண்டு வருவது போலவும் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டை பனியன் கிழித்துக் கொண்டு வருவது போன்ற மீம்ஸ்களை எல்லாம் போட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை தான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் இதனால் வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் ஏமாந்து போனார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புழுகு மூட்டை ஸ்டாலின் என்று பெயர் வைத்து விடலாம் ‌அவர் வாயைத் திறந்தால் அனைத்தும் பொய் தேர்தல் நேரத்தில் எட்டு வழி சாலையை எதிர்ப்பதாக தெரிவித்த ஸ்டாலின் சட்டமன்றத்திலும் சட்டமன்றத்திற்கு வெளியேயும் எட்டு வழிசாலை ஆதரிப்பதாக சொல்கிறார். உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் திமுக வழக்கறிஞர் கொண்டு வழக்கு தொடர்ந்து வாதாட வேண்டியதுதானே என்றும் தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் பேசினார். தேர்தல் நேரத்தில் தன்னைப் பற்றியும் பாமக நிறுவனர் ராமதாசை பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளில் அரசியல் நாகரிகம் இல்லாமல் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பேசினார்கள் என முத்து விழா பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்
Conclusion:தருமபுரி பாமக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பட்டப்பெயர் வழங்கிய அன்புமணி ராமதாஸ். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கூட்டணியில் இருந்தாலும் போராட தயங்க மாட்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸின் 80ம் ஆண்டு முத்து விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். தர்மபுரி மாவட்ட மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் அளித்ததற்கு வாக்காளர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசும்போது தனது கனவு திட்டமான ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி நடத்தி அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கினேன் அவரும் திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்தார் ஒகேனக்கல் உபரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி போராடும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப் பயணத்தில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் முதலீடுகளாக வந்து சேரவேண்டும் அப்போதுதான் இங்கு உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் வெளிநாடு செல்வதை சிலர் மீம்ஸ் போட்டு வருவதாகவும் அந்த மீம்ஸ்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோட்சூட் அணிந்து கொண்டு வருவது போலவும் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டை பனியன் கிழித்துக் கொண்டு வருவது போன்ற மீம்ஸ்களை எல்லாம் போட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை தான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் இதனால் வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் ஏமாந்து போனார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புழுகு மூட்டை ஸ்டாலின் என்று பெயர் வைத்து விடலாம் ‌அவர் வாயைத் திறந்தால் அனைத்தும் பொய் தேர்தல் நேரத்தில் எட்டு வழி சாலையை எதிர்ப்பதாக தெரிவித்த ஸ்டாலின் சட்டமன்றத்திலும் சட்டமன்றத்திற்கு வெளியேயும் எட்டு வழிசாலை ஆதரிப்பதாக சொல்கிறார். உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் திமுக வழக்கறிஞர் கொண்டு வழக்கு தொடர்ந்து வாதாட வேண்டியதுதானே என்றும் தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்றும் பேசினார். தேர்தல் நேரத்தில் தன்னைப் பற்றியும் பாமக நிறுவனர் ராமதாசை பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளில் அரசியல் நாகரிகம் இல்லாமல் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பேசினார்கள் என முத்து விழா பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்
Last Updated : Sep 14, 2019, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.